Day: January 6, 2019

திருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரை என்னுடன் வந்து விடு என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு…

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது. இதனை எதிர்த்து கார் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்…

மைக்கேல் கார்சலேவுடன் தன்னைப் பற்றி வந்த திருமண செய்திக்கு நடிகை சுருதி ஹாசன் கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார். நடிகையும் கமல்ஹாசன் மகளுமான சுருதிஹாசனும் லண்டன் நாடக…

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் பொருத்தமற்ற தலைப்புடன் வார பத்திரிக்கையில் வெளியான செய்தியால் குறித்த பத்திரிகையை பருத்தித்துறை இளைஞர்கள் எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யாழில்…

அவுஸ்திரேலியாவில் பாம்பு போன்று உடை அணிந்திருந்த மனைவியின் காலை ஹாக்கி மட்டையால் தாக்கிய கணவன் தாக்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. சம்பவத்தன்று குறித்த பெண்மணி பாம்பு போன்ற…

1812ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷத்தை பற்றிய புராணக்கதை குறித்து ஒரு…

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை  அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம்  ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர். …

’ரௌடி பேபி’ புதிய சாதனை (வீடியோ இணைப்பு) பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘மாரி…

கும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தப்பட்டு ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகக் கடத்தல்காரர்கள் பேரம் பேசிய நிலையில் மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில்…

மட்டக்களப்பில் லஞ்சம் வாங்கிய பொலீசார் இருவரை கையும் களவுமாக சிக்கியுள்ளனர். மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் கடமையில் இருந்த பேக்குவரத்து பொலீசார் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த…

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்குமாறு, வட மாகாண முன்னாள் முதலைமைச்சரும் நீதியரசருமான சி.வி விக்னேஷ்வரனுக்கு, கூட்டணியின் செயலாளர் கநாயகம் வீ. ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.…

*28,493.5 ஏக்கர் பயிர்கள் அழிவு *11,237 கால்நடைகள் இறப்பு *80.45 கி.மீ. வீதிகள் சேதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10,118 குடும்பங்களை சேர்ந்த 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

திருச்சி அருகே, வேளாண்துறை அதிகாரி பூபதி கண்ணன் கொலை சம்பவத்தில், பெண் தோழி கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட, அந்தப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.…

2010-ம் ஆண்டில் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதாவைக் கொல்ல முயற்சி நடந்ததாக அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் துப்பறியும் நிபுணர் வரதராஜன் “2010-ல் ஜெயலலிதா எந்த அரசுப் பதவியிலும்…