கன்னியாகுமரி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே நடுப்பாளையம் குருமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27), பனியன் கம்பெனி தொழிலாளி. கோபி செட்டிப்பாளையம் அருகே ஆதிதிராவிடர்…
Day: January 21, 2019
கோத்தகிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சஜிதா (வயது 32). இவர்களுடைய மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½).…
“சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக நான் கூறியது தற்போது நிரூபணமாகியுள்ளது. இனி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ரூபா மொட்கில். சொத்துக்குவிப்பு…
லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…
தமிழ் சினிமாவில் வெளியான திரைப்பட பாடல் ஒன்று யூட்யூபில் முதல் முறையாக நூறு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய அளவில் ஒய் திஸ்…
ஃபேஸ்புக்கில் 1.6 கோடி ஃபாலோயர்ஸைக் கொண்ட உலகின் அழகிய நாயாகக் கருதப்பட்ட ‘ பூ ‘ மரணம் அடைந்தது. அதற்கு வயது 12. ‘ பூ…
வீதி ஓரத்தில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாதம் நிரம்பிய பெண் சிசுவொன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு…