திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிங்டன் வீதியில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி, இன்று (22) காலை உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற…
Day: January 24, 2019
• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. காரணம் என்ன?? • இப்ப பாக்கிற…
முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கபட்டு வந்த புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் நேற்று (23) அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது …
இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத பட்சத்தில், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். மேலும், ஐக்கிய…
சென்னை புளியந்தோப்பில் மனைவி அழகாக இருந்தது பிடிக்காத காரணத்தால் அவரைக் கொலை செய்த கணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் துக்காராம் (42). பேசின்பிரிட்ஜ்…
உடம்பு பயணத்துக்கு ஒத்துழைக்கலை ஆனா எம்புள்ளைய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வர வேற வழி தெரியலை! மக்களிடமே நியாயம் கேட்கப் போறேன்” என்கிறார் அற்புதம் அம்மாள். 28…
வவுனியா பழைய பஸ் நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் தந்தை என்று சொல்லப்படும்…
கம்பங்கள் நடுவதற்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி எடுத்த பின்னே நாட்டமுடியும் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டட்யனவும் இன்று திருமணபந்தத்தில் இணைந்துகொண்டனர். குறித்த திருமண நிகழ்வு இன்று 24.01.2019 வியாழக்கிழமை தங்காலையிலுள்ள…