Day: January 27, 2019

ஃபிரான்ஸின் லியோனில் இருந்து ரென்னிஸ் நகருக்குக் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஈசிஜெட் (easy jet) என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில…

அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு,…

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் குலதீபன் பிரிந்தா…

வவுனியா கோவில் புதுக்குளம் மகாவிஷ்ணு ஆலயத்தில் திருட்டு சம்பவம்  ஓன்று இன்றையதினம் பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், குறித்த ஆலயத்தில் இன்று அதிகாலை 1மணியளவில் நான்குபேரை…

நாடு முழுவதும் 70-வது குடியரசு  தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.  குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குடியரசு  தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடி…

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு கிராம மக்கள், அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவித்து தம்மை மீளக்குடியமர வழிவிடுமாறு வலியுறுத்தி  தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை வீதி…

தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன” என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “மானிப்பாய்…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் “உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து இன்று காலையில் தனது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி…

பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னாண்டோ பிரித்­தா­னி­யாவில் இனி எந்த காலத்­திலும் கால்­வைக்க முடி­யாது. அவ­ருக்கு எதி­ராக பிரித்­தா­னிய நீதி­மன்றம் சர்­வ­தேச பிடி­யாணை விதிக்க உத்­த­ர­விட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டத்­தக்க ஒன்­றாக இருக்­காது…

எம்­மி­டையே ஒற்­று­மையே அவ­சியம்; மத்­திய குழு உறுப்­பி­னர்கள் மத்­தியில் சம்­பந்தன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் தமி­ழர்கள் மீதான சர்­வ­தே­சத்தின் பார்வை என்­று­மில்­லா­த­வாறு வலு­வாக காணப்­ப­டு­கின்­றது. அத்­த­கைய நிலை­மையில் எம்­மி­டையே…

தனது ஏழு மாத குழந்தையைக் கொலை செய்து விட்டு தாயாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் திம்புள்ள பத்தனை கொட்டகலை ரொசிட்டா…

குளியலறையில் காணப்பட்ட கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…

பிரியங்கா சோப்ரா அணியும் விலை உயர்ந்த உடைகள், செருப்புகள், கைப்பைகள் ரசிகர்களால் கவனிக்கப்படுகின்றன. இப்போது அவர் வளர்த்து வரும் செல்ல நாய் டயானாவும் பிரபலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.…

வீடு புகுந்து பணம் மற்­றும் நகை ­க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாள்­க­ளின் பின்­னர்…

நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு  பருத்தித்துறை மரணவிசாரணையினை…

“இப்போது மருதானையில் இறங்கியவுடன் டிக்கட் இல்லையென எல்லாரையும் பிடிக்கப் போகின்றார்கள். நான் யாரையும் காப்பாற்ற மாட்டேன்”  என கொழும்பு- காங்கேசன்துறை புகையிரதத்தில் இருந்தபடி ஜனாதிபதி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.…

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா – பிரபல மருந்து கம்பெனியின் உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி ரஜினியின் போயஸ் கார்டன்…

தஞ்சாவூரில், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் ஒருவர் தலையைப் பிடித்து சுவரில் மோதியதோடு, சக மாணவர்களைக்கொண்டு வரிசையாகத் தலையில் குட்ட…

சுவிட்சர்­லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்த முயற்­சித்த உல்லாச விடுதி ஊழியர் ஒரு­வரை வெல்லவாயா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர். சுவிட்­சர்­லாந்து நாட்டைச்…

கழி­வறைத் தொட்­டியில் அமர்ந்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை, கழி­வறைத் தொட்­டியின் அடிப்­பு­றத்­துக்கு ஊடாக வந்த மலை­பாம்­பொன்று கடித்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. குயின்ஸ்­லாந்து மாநி­லத்தின் பிரிஸ்பேன் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை…

என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை என்று அடிக்கடி புலம்புபவரா நீங்கள்? அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நீங்கள் ஒல்லியாக இருப்பதற்கு, உங்களது மரபணுக்களின்…

சீனாவுக்கான கனடா தூதர் ஜான் மெக்கலனை பதவியிலிருந்து நீக்கி உள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரியை அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா…

மொறட்டுவை – கொரலவெல்ல  பகுதியில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளார் . குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல்  4.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நபர்களுக்கிடையில்  ஏற்பட்ட…

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப புகையிரத நிலையம் நாளை ஞாயிற்றுக்கிழமை  (27) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அ மைச்சர் அர்ச்சுன ரணதுங்கவினால்   திறந்து வைக்கப்படவுள்ளது.…