Day: January 30, 2019

ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில்…

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர். இந்தியாவின் கிழக்கு பகுதியில்…

“வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம் கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் உன் கைகளில் பூமி சுழன்று வரும் நர்த்தகி நடராஜன் இந்தக் கவிதைதான். இந்த…

சிறுமியொருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நிலையில்,…

“இலங்கை அணி கேப்டன் மலிங்காவின் மனைவி தன்னை விமரிசனம் செய்ததால் இலங்கை அணியினரின் ஒற்றுமையில் விரிசல் ஏற்பட்டுள்ளது என ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா, இலங்கை கிரிக்கெட் தலைமை…

தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன.  மனிதர்களின்…

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இடையே சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை…

நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்பப் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தென்மராட்சி மந்துவில் பகுதியில்…

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி அதிகமாக அதிகமாக மது அருந்திய நிலையில் இருப்பதாக காட்டும் ஒரு…

கிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்­குத்­துக்கு இலக்­கான நிலை­யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்…

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.…

ஹட்டன் -டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு…

காசு பிணக்கு காரணமாக அண்ணன்,தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று  இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…