மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். குறித்த விபத்து ஏ9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில்…
Day: February 26, 2019
தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் நிரபராதி என்று தெரிய வந்ததால், அவரை விடுதலை செய்ததுடன், 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்ட…
போர்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். போர்குற்றச்சாட்டு…
சிங்கள மக்களிடம் ஆதரவும் அனுதாபமும் தேடிக் கொள்வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்பினதும் இலக்காக இருக்கிறது. இதனை வைத்து சிங்கள மக்களை எப்படித் தமது பக்கம்…
அநுராதபுரம் பொலிஸ் வலயத்திலுள்ள மஹவிலச்சிய மற்றும் தந்திரிமலை பகுதிகளில் இரண்டு அடி உயரமான மர்மமான குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் சிலதினங்களுக்கு…
வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க…
மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த வேளையில், விமானங்கள் முசாஃபராபாத் பகுதியில் நுழைந்தன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல், ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார். இந்தியாவின்…
“இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது எங்கு, எப்போது, எப்படி”, இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…
“பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.”, புது தில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள்…
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்கியதாக இந்தியா கூறுகிறது. இந்நிலையில் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சம்பவங்களை விவரிக்கின்றனர்.…
“எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்” என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை…
அமேசன் காட்டுப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான இளம் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன்…
அவுஸ்திரேலியாவிருந்து ஸ்கொட்லாந்து சென்ற பெண் ஒருவருடன் அவருக்குத் தெரியாமல் பாம்பொன்று 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பயணம் செய்த பெண்…
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்…
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மீதான…
2 சதவீத மூளையுடன் பிறந்த நோவா வெல் 6 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.…
காஷ்மீர் தாக்குதல் நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் அவரின் சாகக்களுக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை…
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு…
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி…
நாட்டில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள், துபாயிலுள்ள இலங்கையில் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரினால் தெற்காசிய நாடொன்றின் மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டலில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…