Month: February 2019

அமெரிக்காவின் மேற்கு திசையிலுள்ள மத்திய பகுதிகளில், பல தசாப்தங்களில் இல்லாத அளவு நிலவும் கடுங்குளிர் காரணமாக இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள்…

அன்னக்கிளி’க்காக பெய்யத் தொடங்கிய அந்த இசை மழை, ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் அடைமழையாகத் தொடர்ந்து பெய்துகொண்டே இருக்கிறது. பஞ்சு அருணாசலம்… தமிழ் சினிமாவில் ஸ்கிரீன்ப்ளே டாக்டர்.…

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட…

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக…

உத்தர பிரதேசத்தில் ஈட்டா என்கிற ஊரில்தான் இத்தகைய கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. மனைவி 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை கணவர் விவாகரத்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே…

திருமணம் ஆன அதே நாளில், திருமண தம்பதியர் பிரிந்துள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணம் புரிந்துகொண்டு வாழ்வது அல்ல வாழ்க்கை, மனம் புரிந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை…

பசு ஒன்றை காப்பாற்ற லாரி டிரைவர் தன் உயிரையே பணயம் வைத்துள்ள சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. லாரி ஒன்று நெடுஞ்சாலையில் வந்த வேகத்திற்கு ஒரு பசுவை…

தவ­று­த­லான தொலை­பேசி அழைப் பின் மூலம் அறி­மு­க­மான தனது அறு­பது வயது காத­லியின் பதி­னாறு வயது மக­ளான சிறு­மியை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­விட்டு தலை­ம­றை­வான அம்­பாறை பகு­தியைச் சேர்ந்த…

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் கடும் குளிரில் அமிழ்ந்துள்ள நிலையில், கல்லூரி மாணவன் ஒருவன் பனிக்கட்டியாக உறைந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் போலார் வோர்டெக்ஸ்…

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தை அடுத்து, கார்த்தியுடன் ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங். சூர்யாவுடன் நடித்து வந்த ‘என்ஜிகே’ திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.…

பதினான்கு வயது நிரம்பிய மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய இளம் ஆசிரியரை புத்தள பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். புத்தள பகுதியின் குடாஓய மகா வித்தியாலயத்தில் தரம்…

 சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 பொலிஸ் உத்தியோகஸ்தரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் இயற்கை எய்தியுள்ளார்.  சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது…

1990 ஆம் ஆண்டுகளில் மும்பையில் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என தொடர் குற்றச்செயல்களை நடத்தி வந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி, மேற்கு ஆப்பிரிக்க…

  கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களின் உள்ளவர்களின் விபரங்களை பொலிஸார் சேகரித்து வருகின்றனர். குறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீடுகள், நிறுவனங்களுக்கு…

புத்தளம் – சாலியவெவ, நீலகம பிரதேசத்திலிருந்து காணாமற்போன நான்கரை வயதுச் சிறுமியைத் தேடி, தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30ஆம் திகதியன்று…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யாவுக்கும், வளர்ந்து வரும் நடிகையான சாயிஷாவுக்கு வருகிற மார்ச் 10-ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார். இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் சியோபன் ஞானகுலேந்திரன். இவர் லண்டனில், விண்வெளி அறிவியல் குறித்து…

வவுனியாவில் தவணை முறையில் மோட்டார் வண்டி ஒன்றை வாங்கியிருந்த ஆசிரியை ஒருவரிடமிருந்து அடாத்தான முறையில் அவ் வண்டியை லீசிங் நிறுவனத்தினர் பறித்த சம்பவம் ஒன்று நேற்று…

நெல்லை மாவட்டத்தில், தி.மு.க பிரமுகர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்ததை அறிந்த அவரின் மனைவி தன் தாயுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ் மக்களுக்கும், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கும் அளப்பரிய பங்காற்றிய ஜோா்ச் பொ்னாண்டஷின் மறைவு க்கு தமிழ் மக்கள் சாா்பில் வீர வணக்கத்தை செலுத்துவதாக முன்னாள் வடமாகாணசபை…

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ஆனந்த விகடன் இதழில் எழுதிய `என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் தனக்குமான…

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும்…