Month: February 2019

முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற…

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். குறித்த  விபத்து ஏ9 முதன்மைச் சாலையில் யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்தி வாகையடியில்…

தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளை சிறையில் கழித்தவர் நிரபராதி என்று தெரிய வந்ததால், அவரை விடுதலை செய்ததுடன், 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக வழங்கப்பட்ட…

போர்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள படையினர் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக நகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். போர்குற்றச்சாட்டு…

சிங்­கள மக்­க­ளிடம் ஆத­ரவும் அனு­தா­பமும் தேடிக் கொள்­வதே கோத்தாபய ராஜபக் ஷவினதும் மஹிந்த தரப்­பி­னதும் இலக்­காக இருக்­கி­றது. இதனை வைத்து சிங்­கள மக்­களை எப்­படித் தமது பக்கம்…

அநுராதபுரம் பொலிஸ் வலயத்திலுள்ள மஹவிலச்சிய மற்றும் தந்திரிமலை பகுதிகளில் இரண்டு அடி உயரமான மர்மமான குள்ள மனிதர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் சிலதினங்களுக்கு…

வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க…

மக்கள் தூங்கிக்கொண்டு இருந்த வேளையில், விமானங்கள் முசாஃபராபாத் பகுதியில் நுழைந்தன என்று பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல், ஆசிஃப் கஃபூர் கூறியுள்ளார். இந்தியாவின்…

“இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது எங்கு, எப்போது, எப்படி”, இந்திய விமானப்படை விமானங்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…

“பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் இன்று அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தனர்.”, புது தில்லி: பாகிஸ்தான் எல்லைக்குள்…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்கியதாக இந்தியா கூறுகிறது. இந்நிலையில் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்கள் சம்பவங்களை விவரிக்கின்றனர்.…

“எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும். காத்திருங்கள்” என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை…

அமேசன் காட்டுப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சுமார் ஒரு வயதுடைய 36 அடி நீளமான இளம் திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் அமேசன்…

அவுஸ்திரேலியாவிருந்து ஸ்கொட்லாந்து சென்ற பெண் ஒருவருடன் அவருக்குத் தெரியாமல் பாம்பொன்று 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பயணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பயணம் செய்த பெண்…

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்…

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் மீதான…

2 சதவீத மூளையுடன் பிறந்த நோவா வெல் 6 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சராசரி மனிதர்கள் போல நீண்டகாலத்துக்கு உயிர் வாழ்வான் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.…

காஷ்மீர் தாக்குதல் நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் அவரின் சாகக்களுக்கு குறிவைத்து தாக்குதல் நடத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த அடுத்த நாளே பதிலடிக்கான திட்டத்தை…

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு…

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி…

நாட்டில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள், துபாயிலுள்ள இலங்கையில் பாரிய ​போதைப்பொருள் கடத்தல்காரரினால் தெற்காசிய நாடொன்றின் மற்றொரு போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டலில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

91வது ‘அகாடமி அவார்ட்ஸ்’ எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான…

பாக்ஹூசில் ஐஎஸ் இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் கடைசி பகுதி. சிரியாவில் தங்கள் பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேர்கள் கொல்லப்பட்டு அவர்கள்…

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ் மாவாட்டத்தின் பல பகுதிகளில் மக்களும், வர்த்தகர்களும் பூரண…

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில்  இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே  புதிய பிரேரணை  ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட அது கடந்த கால பிரேரணைகளை…

போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் தொடங்கின. “சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்” “இனங்களுக்கிடையே இணக்கப்பாட்டினை…

மரணம் தன் கண் எதிரே இருந்த போதும் மகனை காப்பாற்ற தன் உயிரை விட்ட தாயின் செயல் அனைவரின் நெஞ்சையும் கலங்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…

ஒரு ஆசிரியரின் இழப்பு, 1000 தலைவனின் இறப்புக்கு சமம் எனலாம். அவ்வகையில் பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை, ஒரு தலைக் காதலால் பள்ளி வகுப்பறைக்குள்…

14,000 கோடி ரூபாய் மதிப்பில் முகேஷ் அம்பானி வீடு கட்டி வாழும் இதே இந்தியாவின் மற்றொரு பகுதியான ஜார்க்கண்ட் மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் வாழ்கிறார் பாகியா…

`அ.தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை’ எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். `தே.மு.தி.க வருமா என்பது ரகசியம்’ எனக் கூறியிருக்கிறார் அமைச்சர்…

தமிழக அரசியல் அரங்கில் அசைக்கமுடியாத இரும்புப் பெண்மணியாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் வாழ்க்கை ஓட்டத்தில் நடந்த பிழைகள் அவருக்கு பெரும் பின்னடைவைக்…