Day: March 3, 2019

பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, நேற்று கன்னியாகுமரி வந்தார் பிரதமர் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் ரூபாய் 40 ஆயிரம் கோடி…

ஜான்சி ராணியின் வாழ்க்கை வர­லாற்றுக் கதை­யம்சம் கொண்ட மணி­கர்­ணிகா படத்தின் படப்­பி­டிப்பு தொட­ர்­பான வீடி­யோ­வொன்று, சமூக வலை­த­ளங்­களில் வெளியாகி வேக­மாக பர­வி­யது. இவ்­வீ­டி­யோவில் கங்­கணா ரணா­வத்தை பார்த்த…

மன்னார் – மாந்தை சந்தியிலுள்ள திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பல வருட காலமாக தற்காலிக அலங்கார…

புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த 26-ந்தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அடுத்தநாள் காலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த  பிரமர் ரணில்…

“மாடலிங்கை பொறுத்த வரை தமிழ்நாட்டில்தான் சிவப்பாக இருக்கணும்னு நினைக்கிறாங்க. உலக அளவில் எப்போதும் டஸ்கி, டார்க் ஸ்கின் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம். இப்போது தமிழ்நாட்டிலும் அதை ஏற்றுக்கொள்ள…

வெள்ளைவேன் கலாசாரம்  பயங்கரவாத செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. அந்த காலப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வேன் கூட எம்மிடமில்லை   என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய …

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 இலட்சம் ரூபாய் பணம் நகை என்வற்றை பறிகொடுத்த சம்பவம்…

சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கின்னஸ் சாதனைக்காக 7000 பேர் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.…

100 நாள் திட்டத்தின் ஊடாகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகே போதைப்பொருள் பாவனை  நாட்டினுள் வியாபித்தது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத்…

நம்மில் சிலருக்கு பேய் இருக்கிறதா.. இல்லையா..? என்பதே மிகப்பெரிய கேள்விக்குரியாக இருக்கிற பொழுது, தூங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் தினமும் பேய்கள் தன்னுடைன் வந்து உடலுறவு வைத்துச் செல்வதாகக்…

இந்திய விமானப்படை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது உன்மை என்று மசூத் அசார் தம்பி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது…

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். “கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில்…

சிலாபம் பரப்பன்முல்ல, முஹூனுவட்டவான பிரதேசத்தில் உள்ள குளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் இவ்வாறு…

பிரித்தானிய ராணியை சந்திப்பதற்காக ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா, இளவரசர் ஹுசைன் மற்றும் ராணி ரனியா ஆகியோர் பக்கிங்காம் அரண்மனைக்கு சென்றிருந்தனர். அங்கு பிரித்தானிய ராணியும்,…

பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்றபோது அபிநந்தன் சிக்கிக் கொண்ட நிலையில், பாகிஸ்தான் விமானியை கிராம மக்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த…

“என் குழந்தையை வளர்க்குற எங்கம்மா, என்னை மக மாதிரி பார்த்துக்கிற என் மாமியார்.. இவங்க எல்லாருமே எங்க காதல் வாழ்க்கையில முக்கியமான கேரக்டருங்க!” நகைச்சுவை கலைஞர் நிஷா,…

நாட்டில் உள்ள மொத்தம் 10,194 பாடசாலைகளில் 50 க்கும் குறைவான மாணவர்தொகையைக் கொண்ட 1,486 பாடசாலைகளை மூடுவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மிக அருகில் உள்ள…

 மீட்கப்பட்டுள்ளன. வெலிகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வெலிகம – பொல்வத்தை பகுதியில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. …