Day: April 10, 2019

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அமைச்சுக்கும், கனேடிய கமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையில்…

பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள்…

பாலியல் பற்றி பேசும் போது நிறைய விஷயங்களை பற்றி பேச முடியும். ஆனால் மக்கள் இது தொடர்பாக வெளியில் அதிகமாக பேசுவதில்லை. இன்னமும் செக்ஸ் என்பது வெளிப்படையாக…

இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் ‘உள்ளக சுய நிர்ணய உரிமையுடன்…

திருவள்ளூரை அடுத்த திருமுல்லைவாயலில் பானுபிரசாத் -மம்தா தம்பதியர் வசித்து வந்துள்ளனர். வடமாநிலத்தவர்களான இவர்கள் அம்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வந்துள்ளனர். குறைவான வருமானத்துடனும் நிறைய வறுமையுடனும்…

உலகைச் சுற்றிப் பார்க்கும் சுவாரஸ்யமான வேலைக்கு, இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ள சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 26 வயதாகும் மேத்யூவ்…

குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ரஷ்யாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் அனஸ்தேசியா (20) குளிக்கச்…

சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். கோட்டாபயவிற்கு எதிராக…

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பான அறிவித்தல் ஆவணங்கள் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான ஒளிப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது. கலிபோர்னியாவின்…

இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள…

பண்டாரகம, ஜனஹித மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஓட்டுனர்  ஒருவர் பாதையில் சென்ற நாயை காப்பற்ற முயற்சித்த போது எதிரில்…

தாய்லாந்தில் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட் …

‘ விமான பயணத்தில் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.எனவே விமானம் கிளம்பும் முன்பு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விமான பணியாளர்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில்,பாதுகாப்பு அறிவுறுத்தல்களை ‘ராப்…

யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த  21 வயதுடைய   இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வழமை போல் வேலை முடிந்து வீடு திரும்பிய…

 15 வய­து­டைய பாட­சாலை மாணவி ஒரு­வரை தனியார் பேருந்து ஒன்­றினுள் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த பேருந்தின் நடத்­துநர் ஆன­ம­டுவ பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். நேற்­று­முன்­தினம்(08.04.2019) மாலை…

மியூசிக்கலி, டாப்மாஸ் என்ற ஒரு விடயம் மக்களிடம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக ஈடு பாட்டுடன் டாப்மாஸ் செய்கின்றார்கள். எல்லோராலு…

தனது தங்கையைக் கர்ப்பமாக்கியதாக சந்தேகித்து மனைவி மேற்கொண்ட தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த ஞாயிறு…

  கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு  தாக்கல் செய்துள்ளமையின் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே தற்போது காணப்படுகின்றது. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுடன்  நிதியமைச்சர் மங்கள…

பண்டாரகம – களுத்துறை பிரதான வீதியில் கோனதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பரகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த…