Day: April 13, 2019

பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளர் நிகழ்ச்சியின் போதே மேடையில் உயிரிழந்துள்ள சம்பவம், ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிசெஸ்டரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில், பிரித்தானிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளரான இயன்…

வெலிகம பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பேருந்தில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த பேருந்தில் வந்த நபரொருவர் கவனயீனமாக பேருந்தில் இருந்து இறங்க…

தமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக்…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து…

காதல் தகராறில் வாலிபர், தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனால் மனம் உடைந்த காதலி, 3–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருவொற்றியூர், சென்னை ராயபுரம்…

மதவாச்சி மற்றும் ஆரச்சிகட்டுவை பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்தனர். மதவாச்சி – கெபிதிகொல்லேவை வீதியின் தம்மென்னாவ பகுதியில் மகிழூந்து…

கௌதமாலாவிலிருந்து மெக்சிக்கோ நோக்கிச் சென்ற சுமார் 2500 அகதிகளில் 350 பேர் தடுப்பு எல்லைக்கதவை உடைத்துக்கொண்டு மெக்சிக்கோவிற்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கௌதமாலாவிலிருந்து சுமார் 2500…

வீதியில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை, உரியவரிடம் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்களான அக்காவையும்,  தம்பியையும், இந்தியாவின், விழுப்புரம் மாவட்ட பொலிஸ் அதிகாரி, ஜெயகுமார் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்.…

மொனராகலையில் இருவர் கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவனகல – நுகேகலயாய பகுதியில் இன்று அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…

புத்தளம் – கொழும்பு பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 04 பேர் காயமடைந்த நிலையில்,  சிலாபம்…

தாகத்தில் சோடா என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவன் நேற்று…

 உக்ரைன் நாட்டில் மது போதையில் இருந்த தாயார் ஒருவர் தமது 9 மாத குழந்தையை 82 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும்…

கிளிநொச்சி, பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை ( 12-04-2019 ) பிற்பகல் …

Colombo (News 1st) தென் சூடானில் நிலவும் சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி போப்பாண்டவர் பிரான்சிஸ் சூடானின் அதிபர்…