Day: April 14, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர். பணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி…

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாக காணப்படுகிறது. அவ்வாறான நிகழ்வினை தற்போதெல்லாம் மிக வித்தியாசமான முறையில் நிகழ்த்தி வருகின்றனர். மணப்பெண்ணின் அசத்தலான நடனம், நண்பர்களின்…

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு  இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த மாணவனுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின்…

மத்திய பிரதேசத்தில் வேற்று சாதியினத்தவரை திருமணம் செய்துகொண்ட பெண்ணொருவருக்கு அம்மக்கள் கொடுத்துள்ள தண்டனை பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் மாநகரத்துக்குட்பட்ட ஜாபுவா மாவட்டத்தில்…

உலகின் மிகப்பெரிய விமானம் தனது முதல் பயணத்தை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிகழ்த்தி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ கம்பெனியை 1975-…

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஐலவ்யூ கூட சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஸ்ரீதேவியின்…

வீடு உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை (13.04.2019) அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம், புலோலி…

உலக மக்களுக்கிடையில் சகிப்புத்தன்மையை வலியுறுத்துவதற்காக அபுதாபி நகரில் 102 தேசிய இனத்தவர்கள் ஒரே நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் குளித்து புதிய கின்னஸ் சாதனை படைத்தனர். ஐக்கிய…

யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது.…

அமெரிக்காவின் மிக முக்கியமான இடமான ஃபுளோரிடாவில்தான் இத்தகைய மிரட்டுகிற சம்பவம் நடந்துள்ளது. இதில் 3 இளம் வயது பெண்கள் நிர்வாணமாக காரில் அமர்ந்திருந்தது போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதன்…

ஒவொரு மனிதருக்கும் வாழ்வில் எழுவத்துக்கும், வீழ்வதுக்கும் தருணங்கள் இருக்கும். 10 வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் மிகவும் சக்தி மிக்க நபராக கருத்தப்படட, தற்போது 69 வயதான கோத்தாபய…

‘நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்’ என தான் எரிச்சலடைந்து, டி.வி.யை உடைத்தக் காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமாகத்…

பெண்ணின் நகத்தில் இருந்த ரத்தம்’..‘இரட்டை கொலையில் பிடிப்பட்ட புதுமாப்பிள்ளை’.. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்! வீட்டில் தனியாக இருந்த போலிஸ் அதிகாரியின் மனைவி மற்றும் மகன் கொலை…

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இறுதி கட்ட பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.பல்வேறு தலைவர்களும் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு…