Day: April 16, 2019

வீடொன்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரிக் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை , கலேவெல, தேவஹூவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே கணவனும் மனைவியும்…

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு  அருகிலேயே குறித்த இளைஞர்…

பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நோட்ரே-டேம்…

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யவதற்காக  திருமலை நோக்கிச்சென்றுள்ளார். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, தன்னால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அவரது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்யும் தீர்மானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதென, கோட்டாவுக்கு…

திருச்சி மாவட்டம் லால்குடி நாகம்மையார் தெருவை சேர்ந்தவர் அருண்பிரபு. இவர், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். லால்குடி அருகே காட்டூர் பகுதியை சேர்ந்த…

அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி…

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (16.04.2019 ) பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில்…

தினகரன் மட்டுமே நல்லவர் மற்றவர்கள் எல்லோரும் ஊழல்வாதிகளாக இருப்பதால் தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பாரதிய ஜனதா கட்சியின்…

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கியதில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குப்பிளான் தெற்கு  (…

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகும் ’பியார்’ என்ற படத்தில் பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பதாக இயக்குநர் கூறினார். லாரன்சின்…

தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ…

இந்தியா, ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்த காதலியை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸினுள் வைத்து வாய்க்காலில் வீசிய காதலனால் அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தில் 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   மானிப்பாய் ,…

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது…