Day: April 26, 2019

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள்  துவிச்சக்கர வண்டியில் சென்ற வயோதிபரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். யாழ்.திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு…

சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியதாக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவிக்கின்றார். கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை…

இலங்கையில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹாசிம் ஷாங்ரி…

ஓடுபாதையில் சென்றபோது சென்னை விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை 6.50…

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர்…

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். தினமணி: ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: செவிலியர், கணவர் கைது நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விருப்ப ஓய்வுபெற்ற…

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் சிலர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து…

இலங்கை தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்படும் 6 சந்தேகநபர்களின் புகைப்படங்களை போலீசார் வியாழக்கிழமை வெளியிட்டிருந்தனர். இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மூன்று ஆண்களும்,…

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி அவுஸ்திரேலியாவிலேயே தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். கொழும்பு தெகிவளைஹோட்டலில் தன்னை வெடிக்கவைத்த அப்துல் லத்தீவ் ஜமீல்…

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழித்து நாட்டில் அமைதியும் சுதந்திரமுமிக்க சூழலை விரைவில் ஏற்படுத்தும் பொறுப்பினை அரச தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…

உருளைக்கிழங்கில் இரட்டை படுக்கை கொண்ட தங்கும் விடுதி அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை…

கொழும்புக்குள், துறைமுகத்தை இலக்கு வைத்து குண்டு பொருத்தப்பட்ட லொறியொன்று பிரவேசித்துள்ளதாக உளவுத்துறை தகவல்களை மையப்படுத்தி கடும் அச்சுருத்தலும் பதற்றமும் நிலவி வந்த நிலையில் இன்று அந்த…