Day: April 27, 2019

உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் என்.டி திவாரி. இவரின் மகன் ரோஹித் சேகர் திவாரி மனைவியுடன் டெல்லியில் வசித்துவந்துள்ளார். ஏப்ரல் 11-ம் தேதி நடந்த தேர்தலுக்கு…

பொறுமையுடன் செயற்பட்டால், பயங்கரவாத செயற்பாடுகளை இரண்டு வருடங்களில் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள்…

பலாத்காரம் செய்து சிறுமியை கொன்று புதைத்ததாக கூறப்பட்ட புகாரில் தேவைப்பட்டால் திருநாவுக்கரசு வீட்டில் மீண்டும் சோதனை நடத்துவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி பாலியல்…

துபாய் விமான நிலையத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசவம் பார்த்து உயிரைக் காப்பாற்றினார். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும்…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை விற்பனை…

கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, மணிவண்ணன் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் புதிதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து…

கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் டிரோகன், விசேரியன், ரேகல் போன்ற டிராகன்கள் நிஜ உலகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், டிராகன் மாதிரியான பல…

மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 50 கத்திகளும் 2 கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின்…

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில்…

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இரண்டு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அரசியல்வாதிகள் சந்தேகத்தின் பேரில்…

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் சம்பவமாக வவுணதீவு பொலிஸார் மீதான தாக்குதல் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான…

கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது…

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கான ஒத்திகை மட்டக்களப்பு பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு…

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவ இடத்தில் இருந்து 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.…

யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது. பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா்…

கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தாஜுதீன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொம்பனித்தெரு பள்ளிவாசல் ஒன்றில் இருந்து 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து…