கடந்த 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்தும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ஸ்கை” சர்வதேச செய்திச் சேவைக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளதாக
Archive


ஆண்டிப்பட்டி அருகே உள்ள கிராமம் ஒன்றில், துடைப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது மறவப்பட்டி கிராமம். இங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று,

பிரியங்கா காந்தி பாம்புகளை அசால்டாக கைகளால் தூக்கும் வீடியோ ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலத்தின் கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக மிக அண்மையில் நியமிக்கப்பட்டவர் பிரியங்கா காந்தி. நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில்,

கடந்த புதன் கிழமை தாய்லாந்து மன்னர் தனது பாதுகாப்பு துணை தலைவராக பதவி வகித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோனின் சமீபத்திய இந்த திருமணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. காரணம் அத்தனை பெரிய பணக்காரர் தனது

சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் பாதுகாப்புத் தரப்பினருடனான மோதலின் போதும் வீடொன்றுக்குள் தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து இறந்த பயங்கரவாதிகள் 10 பேரின் சடலங்கள் பொலிஸாரினால் இன்று புதைக்கப்பட்டன. இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் மத அமைப்புக்கள் பலவற்றின் கோரிக்கைக்கு அமைவாக

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர்கள் டிடி, ரம்யா, பிரியங்கா,அர்ச்சனா. இவர்களுக்கு திரை நட்சத்திரங்களுக்கு இணையான புகழ் உள்ளது. இவர்களுடைய சமூகவலைதளங்களில் நாளுக்கு நாள் ஃபாலோயர்ஸுகள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி அவ்வளவாக தனியார்

முன்னாள் போராளிகள் சிலருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடு தொடர்பிருக்கிறது. அவர்கள் புலனாய்வுப் பிரிவோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள் எனத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுகிறார்கள் என்றொரு பதற்றத்தை

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன் முடி சூடுவதற்கு முன்னர், தனது பாதுகாப்புப்படை துணை தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்தார். தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள நெடுஞ்சாலையில் மூன்று கண்களை கொண்ட வினோத பாம்பு கண்டறியப்பட்டது. இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதம் ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில் வடக்கு மண்டல வனவிலங்கு பூங்காவில் பணிப்புரியும் சிலர் வழியில் வினோத

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான்

இந்தியாவில் தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாய் ஒன்றையும் அதன் உரிமையாளரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றது. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வாக்களிப்புகள் கட்டம்கட்டமாக நடைபெற்று வருகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் வாக்களிப்பு நடைபெற்றது.
•இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்! எழுபத்திரண்டு மணிநேரம் போதும். மொத்தமாகத் தீர்த்துவிடலாம்’ என்று சொன்னவர்தான் அவர். • ‘ராஜிவ் எங்கள் முதுகில் குத்திவிட்டார். நான் சயனைட் குப்பி

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரை சென்ற பிரபல நடிகை மௌனி ராயின் நடன வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது! தமிழக இளசுகளையும் சீரியல்

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா – மசூத் – அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக

25 வயதான இளைஞர்களுக்கு இன்றைய திகதியில் மாரடைப்பு ஏற்படுவது என்பது இயல்பாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் தங்களது உணவு முறையையும், வாழ்க்கை முறையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...