யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில்
Archive


அரசராக மணிமுடி சூடுவதற்கான சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற தொடங்கிய முதல் நாளில், தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டுள்ளார். நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா

`அப்பா செயின் ஸ்மோக்கர்னு சொல்லுவாங்க. அது உண்மையில்லை. ஒரு சிகரெட்டில் மூன்றில் ஒரு பங்குதான் அப்பா பிடிப்பார். `சிகரெட் பிடிக்க வேண்டாம் அச்சா’னு சொல்லுவோம். ஆனா, அதை மட்டும் அவரால் நிறுத்த முடியலை. தமிழ்த் திரையிசை உலகில், நீங்காத புகழுக்குச் சொந்தக்காரர்

தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலை உருவாகுவதைத் தடுக்கும் முகமாக, வழக்கை வரும் திங்கட்கிழமை

இலங்கையின் காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை பாதுகாப்பு தரப்பினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மைக்ரோ துப்பாக்கி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர். சிறப்பு அதிரடிப்படையினர், ராணுவம் மற்றும் காத்தான்குடி போலீஸார் இணைந்து, காத்தான்குடி மொஹிதீன் பள்ளிவாசல்

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 18 நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் ஈழத் தமிழர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர், அவசரகால சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது அமலில் உள்ளது. இந்த

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. குறித் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை கழிவுகளை

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கழுதையில் சவாரி செய்ததால் நெருக்கடியில் சிக்கியுள்ளார். மணி பூஷண் சர்மா என்பவரே இந்த வேட்பாளர் ஆவார். பீஹார் மாநிலத்தின் ஜெஹனாபாத் நகரிலுள்ள தொகுதியொன்றில் இவர் போட்டியிட விரும்பினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும்போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில்

இறந்த ராணுவ வீரர்களின் சடலங்கள் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு பகிரப்பட்டு வரும் புகைப்படங்களில், “இவை குப்பை பெட்டிகள் அல்ல. மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் கொல்லப்பட்ட காவல்துறையினரின் உடல்கள். இப்படித்தான்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், ஷங்ரி-லா விடுதி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள புலனாய்வு அமைப்புகள், அவர் உயிருடன் இருக்கலாம் என்ற கோணத்தில்
சுவிஸ் நாட்டவரை அந்த நாடடவரே குத்தியதாக தான் செய்தியில் உள்ளது Heute Freitag, kurz nach 18 Uhr, ist...