நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு – போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலால்
Archive


மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ஆஸாத். காத்தான்குடியில் பிறந்தவர். இவர் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு, சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு பிபிசி சென்றிருந்த போதும், குறித்த நபரின் தாயாரை சந்திக்க முடியவில்லை.

சென்னை: நடிகை சார்மி புரபோஸ் பண்ண த்ரிஷா ஒப்புக் கொண்டுள்ளார். த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தன் மனதிற்கு பிடித்த நபரை இன்னும் பார்க்கவில்லை என்கிறார் அவர். 96 பட வெற்றியை அடுத்து த்ரிஷாவின்

திருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் லட்சுமிநகர் 2-வது வீதியை

கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04), டென்மார்க்கின் ஆருஷ் (Aarhus) மாகாணத்தில் இடம்பெற்றது. குறித்த

நாரஹேன்பிட்டி- ஜாவத்த பகுதியில் வானத்தில் வட்டமடித்த ட்ரோன் கமெராவொன்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காணாமல் போயுள்ளது. ட்ரோன் கமெரா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்குக் கிடைத்த

பெரம்பலூரில் பாலியல் புகார் குறித்த ஆடியோ வெளியான விவகாரத்தில் கைதான வக்கீல் அலுவலக பெண் உதவியாளரிடம் விசாரித்தபோது, வேறொரு பெண்ணை பேசவைத்து ஆடியோ வெளியிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. பெரம்பலூர், பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர்

குஜராத்தில் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மும்பை டிராம்பே சீத்தாகேம்ப் ஜி செக்டர் பகுதியை சேர்ந்தவர் ரகீம் கான் (வயது35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு 15, 12 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு 2.30 மணி அளவில் ரகீம்கான் குடிபோதையில் வீட்டிற்கு

சாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை,தொப்பி,டிசேட்,இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலின் போதே இராணுவச் சீருடை

காஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது. இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.

கொழும்பு ஜாவத்தை பகுதியில் பறந்த ட்ரோன் கேமரா மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு ஜாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று பறப்பதாக நாராஹேன்பிட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்

டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கையின் பிரபல பாதாளக்குழுவொன்றின் தலைவரான மாக்கந்துந்துர மதூஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இன்று

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் இன்று எரித்து

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்றைய தினம் இரண்டு போட்டிகளில் இடம்பெறவுள்ளன. 8 அணிகள் இடையிலான 12

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பாடிய டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்… டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்… என்ற தமிழ் ரேப் பாடல் ஒன்றை

இலங்கையில் பொதுமக்கள் சட்டவிரோதமாக தாங்கள் வைத்துள்ள வாள்கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை போலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வைத்துள்ள கூரிய
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...