Archive

தனது மனைவியான கோமகள் மெகன் மார்கில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் என எலிசபெத் ராணியின் பேரனான இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார். குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதென்றும், இது தமக்கு பேரனுபவம் என்றும் ஹாரி கூறி உள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதென தாங்கள்

வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டிலிருந்த

அரச வாகனத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான்

குழி ஒன்றில் காணப்பட்டசேற்று நீர் பஸ் ஒன்றின் சக்கரத்தில் பட்டு தங்கள் மீது தெறித்ததால் ஆத்திரம் கொண்ட முச்சக்கர வண்டி சாரதிகள், பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று அதன் சாரதியின் தலையை தேங்காயினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சாரதி கம்பளை

“நம்மால் வாழ்க்கையில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம்” என்று சாதிக் கொடுமையால் காதல் நிறைவேறாத விரக்தியில் காதலன் lஉயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலைக்கு முயன்ற காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியலூரில் நடந்துள்ள இச்சம்பவம் சாதிக் கலவரத்தை

மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரவுடிகள் கூடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரிசார்ட்டில் ரவுடிகளுக்குப் பதிலாக இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வீக் எண்டு பார்ட்டியில் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டது

இளைஞர் ஒருவர் தனது சொந்த திருமண வைபவத்தில் இணையம் மூலமான வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த காட்சி அடங்கிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவுகிறது. தனக்கு அருகில் மணமகள் அமர்ந்திருந்த போதிலும், மணமகனின் கவனம் முழுவதும் மேற்படி ஒன்லைன் கேம் மீதே இருந்தது.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று அவசரமாக தரை இறங்கி, தீப்பிடித்துக் கொண்டதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் காணப்படும் வீடியோக்களில், எரிந்து கொண்டிருக்கும் அந்த விமானத்தில் இருந்து தப்பிக்க பயணிகள் அவசரகால வழியை

தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர். அம்பாறை சாய்ந்தமருது

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போரதொட பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர, மதுபோதையில் இருநபர்களுக்கிடையில்

தனது மகனின் பிறந்த நாள் களியாட்ட நிகழ்வின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி 6 நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு டுபாயில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவனும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான மாக்கந்துரே

கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட்கிழமை பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையிலேயே

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப் பார்த்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05)

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...