இலங்கையில் காதலித்த பெண்ணை மனித வெடிகுண்டாக மாற்றி, தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலை
Archive


நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் என அறிமுகம்

விடுதலைப்புலிகள் என தமிழர்களை பார்த்ததைப்போல் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்னும் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த பயங்கரவாதிகளையும் பிடித்துக் காட்டுவேன் எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அந்த விமானத்தில் இருந்த 78 பேரில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் மின்னல் தாக்கியதை அடுத்தே அவசரமாகத் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக உயிர் தப்பிய

19 வயது ருக்மணி ரான்சிங் 6 மாதம் முன்புதான் தான் காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்டார். அந்த இளைஞன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் ருக்மணியின் பெற்றோரும் உறவினர்களும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆத்திரம் கொண்ட ருக்மணியின் தந்தையும், மாமாவும், சித்தப்பாவும்

வவுனியா-மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது பூட்டியிருந்த வீட்டிலிருந்து

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை காணவில்லை அதைக் கண்டுபிடித்து தருவோருக்கு, உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படும் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்த தெரியவருவதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, திருப்போரூர், சிங்கப் பெருமாள் கோவில் போன்ற பகுதிகளின் பஸ்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குழுவினருடையது என சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் அனைத்தையும் மீட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால தாக்குதல்களிற்காக மறைத்துவைக்கப்பட்டிருந்த

சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மற்றொரு பயிற்சி முகாம், நேற்று மட்டக்களப்பு -வாழைச்சேனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வவுணதீவில் இரண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போதே, இந்த பயிற்சி

“ நான் இறைவனிடம் செல்கிறேன் “ என்று கூறி தனது மனைவிக்கு கடைசியாக வொய்ஸ் மெஸேஜ் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் தெமட்டகொட வர்த்தகர் இப்ராஹீமின் மகனும் நட்சத்திர ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவருமான இன்சாவ் இப்ராஹீம். அமெரிக்க விசாரணையாளர்கள் உதவியுடன் இன்சாவ் இறுதியாக

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் தேவதர்ஷினி, என் மகளுக்கு தளபதி 63 படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தடுத்தேன் என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 96, சமீபத்தில் வெளியான `காஞ்சனா 3’ என வரிசையாக வெற்றிப் படங்களில்

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர். எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’

பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை 40 வயதான நபர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறுமி கதறி அழுத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிகார்பூர்

உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள், அதன் தொடர்ச்சியாகக் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை, அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, உச்சக்கட்ட முயற்சிகள் இப்போது நடந்தேறி வருகின்றன. இந்த இக்கட்டான

வவுனியா கனகராயன் குளம் பொலிஸ் நிலையத்தினரால் கடந்த 4 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்ட தாவூத் உணவக உரிமையாளர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து

ஆபத்தான முறையில் பைக்கின் முன்புறம் அமர்ந்து காதல் ஜோடி முத்தமிட்டு கொண்ட சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமாக்களில் தான் ஹீரோக்கள் காதலியை பைக்கின் முன்னால்

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்குச்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...