யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று
Archive

ஹபாயா மற்றும் ஹிஜாப் ஆடையுடன், தாங்கள் பணியாற்றும் பாடசாலைக்குள் நுழைய தடுத்ததன் காரணமாக, இலங்கையின் மேல் மாகாணத்திலுள்ள பாடாசாலை ஒன்றில் பணியாற்றி வந்த 10 ஆசிரியைகள், நேற்று செவ்வாய்க்கிழமை வேறு பாடசாலைகளுக்கு மாற்றம் பெற்று சென்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அவிசாவளை

ராயல்டி பிரச்சினையால் பேசாமல் இருந்து வந்த இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள். இளையராஜாவின் 75வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக கல்லூரிகளில் அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இன்று புதன் கிழமை(8.05.2019) காலை சிசு ஒன்றின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில், 11 வயது நிரம்பிய சிறுமியுடன் வசித்து வந்த பெண்ணொருவர் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் தனிநபர் ஒருவரின் காணிக்குள் இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாகத் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவித்து நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை இன்று காலை

சைக்கிள் சக்கரத்தை தலையில் சுழலவிட்டு 56 நொடிகளில் 100 படிகளேறி சாதனை படைத்த மாணவர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக்முகமது ரசீத் (19). இவர், கீழக்கரை

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை

கொழும்பு, மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதங்கள் உறையொன்றினுள் இட்டு கிணறொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தோட்டக்கள் நிரப்பப்பட்ட சிறிய

ஆழமான குழிக்குள் ஒன்றில் விழுந்த இரண்டு யானை குட்டிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன. கல்கிரியகம பகுதியில் ஆழமான குழிக்குள் இரண்டு யானை குட்டிகள் திங்களன்று தவறி விழுந்து குழிக்குள் இருந்து மேலே வருவதற்கு வழி தெரியாமல் திணறி கொண்டிருந்தது. இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் நான்கு மணி
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...