தாய்லாந்தில் ‘அல்பினோ’ எனப்படும் நிறம் அற்றதாகவும், இரு தலைகள் கொண்டதாகவும் அபூர்வப் பிறவியாகப் அரிய வகை ஆமை பிறந்துள்ளது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த
Archive

ஓட்டோ வாம்பியருக்கு சிகிச்சை அளித்த வகையில் தங்களுக்கு 2 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் என, வடகொரிய அரசு, அமெரிக்காவுக்கு பில் அனுப்பி உள்ளது. #NorthKorea #OttoWarmbier பியாங்யாங்:அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஓட்டோ வாம்பியர், கடந்த 2015-ம் ஆண்டு

உயிர்த்த ஞாயிறன்று நட்சத்திர விடுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹிம் தனது மனைவிக்கு இறுதியாக அனுப்பிய குரல்பதிவுச் செய்தி தற்போது வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்சாப் இப்ராஹீம் மனைவிக்கு அனுப்பிய அந்த குரல்பதிவுச் செய்தியை அமெரிக்க விசாரணையாளர்களின் உதவியுடன்

வேலூரில் வீடு புகுந்து அண்டா திருடிய இளைஞரைப் பெண் ஒருவர் விரட்டிப்பிடித்தார். பொதுமக்கள் அந்த நபரைக் கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர், இன்று மதியம் தன்னுடைய வீட்டைப் பூட்டாமல்

Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது. பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த

“ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும்.”, ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில், முதல் திங்களன்று மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறும். நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூஸியம் ஆஃப் ஆர்ட் அமைப்புக்கு

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரின் வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை

14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதான உறவினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித வெடிகுண்டால்

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த தாக்குதலில்

தேசிய தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு பில்லியன் கணக்கில் சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவசர சந்தர்ப்பத்திலோ அல்லது சந்தேகத்திற்கிடமான விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவ தலைமையத்தினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 113 என்ற தொலைபேசி இலக்கத்துடன்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு

கனடாவில் சிறிய வீடொன்றுக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்த 300 பூனைகள் மீட்கப்பட்டுள்ளன.டொரண்டோவிவிலுள்ள வீடொன்றில் அடைக்கப்பட்டிருந்த இப்பூனைகள் மந்தபோஷாக்குடனும் தாகமடைந்த நிலையிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அயலவர்களின் தகவலையடுத்து, “டொரண்டோ பூனை
நடிகை சன்னி லியோன் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அவருக்கும் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. அவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில்

காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...