தேனியில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் சில மணித்துளிகளில் மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த முருகேசன் – ராஜம்மாள் தம்பதியருக்கு 4 பெண் 2 ஆண் என 6 பிள்ளைகள். தலை மீது துணிகளைச் சுமந்து ஊர்
Archive

இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதை

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்தபாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும், அத் தாக்குதலுக்கு முன்னதாகவே சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்ற, தேசிய தெளஹீத் ஜமாத்தின் பயங்கரவாத குழுவின் ஆயுதப் பிரிவு பிரதானி மில்ஹான் சவூதி அரேபியாவில்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் தமன்னா, அடுத்ததாக நயன்தாரா, திரிஷா வழியை பின்பற்றி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி கதாநாயகிகள், பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது

லண்டனில் உள்ள செவன் கிங்ஸ் மசூதியில், ரமலான் தொழுகையின் போது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள இல்போர்டில் செவன் கிங்ஸ் மசூதி உள்ளது. இங்கு நேற்று இரவு முஸ்லீம்கள்
சிறுமியொருவரின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், சிறுமியின் பெற்றோர் முறைப்பாட்டை வாபஸ் பெற்றதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பிரஜைகள் குழு உள்ளிட்ட

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (10.05.2019) காலை 8.30 மணியளவில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய சிவலிங்கம் நிரோஜன் இளைஞன் அவரது 24 வது பிறந்ததினத்தினை நேற்றையதினம்

திட்டக்குடி அருகே துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர்: சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். திம்பு: ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும்

“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பிரசார கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்திய கரப்பான் பூச்சியால் அரங்கத்தில் சிரிப்பலை எழுந்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. பிலிப்பைன்சில் வருகிற 13ஆம் திகதி பொது தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தது ஆறு வீடுகளை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. கோட்டை நீதிவான்

சாதி, மத பேதமில்லாத ‘மெய்வழிச்சாலை’ அதிசய கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இங்கு சாதி, மத பேதம் யாரும் பார்ப்பதில்லை. கீரியும், பாம்புமாக எப்போதும் மோதிக்கொள்ளும் சாதிக்காரர்கள் இங்கு அண்ணனும், தம்பியுமாக, மாமனும்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் அதிக வெளிநாட்டவர்களை பலியெடுத்த, சங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இரு தற்கொலைக் குண்டுகள் வெடித்துள்ளதுடன் அதில் முதல் குண்டை தேசிய

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரை பொலிஸார் சோதனையிட்டபோது, தனது காற்சட்டைக்குள்ளிருந்து. சிறிய முதலையொன்றை அப்பெண் எடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளோரிடா மாநிலத்தின் மியாமி நகரிலேயே கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...