Day: May 12, 2019

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம்…

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தது. விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த…

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டக்குனு டக்குனு’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாச்கரன்’,…

தேனிலவுக்காக இலங்கை சென்ற இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மரமான முறையில் உயிரிழந்துள்ளார். லண்டன் நகரைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா. 33 வயதாகும் இவர் வடக்கு லண்டனில்…

நீல்ஸ் ஹோகொல் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு ஆண் செவிலியர். ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார் இவர். டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் அவசர…

தமிழ்நாட்டைச் சேர்ந்த இயந்திர பொறியியலாளர் ஒருவர் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் சூழலுக்குப் பாதுக்காப்பான ஒரு இயந்திரத்தைத் தயாரித்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த சௌந்திரராஜன் குமாரசாமி என்பவரே…

சாக்கடையை சரி செய்ய சொன்னால் அரசோ, சாராய கடைகளை திறக்கிறது என்று சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார். சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள்…

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பை உறுதிபடுத்த அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் இல்லை என்றால் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும் என மட்டு. விகாரை விகாராதிபதி சுமணரட்ன…

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு பரிசு கோப்பையுடன் இந்திய ரூபாவில் 28 கோடியும் 2 ஆவது இடம்பெறும் அணிக்கு இந்திய ரூபாவில் 14…

இலங்கையில் புத்தளம் மாவட்டம் சிலாபம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

உலகின் மிகப்­பெ­ரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது . துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்­வக வடி­வி­லான பிர­மாண்ட…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதனையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும்…

சர்வதேச தொண்டு நிறுவனமான மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி,…

“நீர் உண்மையாகவே இஸ்லாம் மதத்தைக் காப்பவரா?, நீங்களும் தூய இறைவனின் அடியாரா?” ஆகிய இருவேறு தலைப்புக்களில் அமைந்த இரு வகையான துண்டுப் பிரசுரங்களை முஸ்லிம்களை விழிப்பூட்டுவதற்காக படையினர்…

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால்…

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் “seaside girl Little Seven” என்ற பெயரில் உணவு சாப்பிடுவது தொடர்பான பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில்…

கார்த்திகா வாசுதேவன் சீனாவில் தற்போது நாமிருவர், நமக்கொருவர் பாலிஸி பின்பற்றப்படுகிறது. இதனால் ஜனத்தொகையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்…

பிரதமர் நரேந்திர மோடி, மந்திரிகள் ஆகியோர் தங்களது வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.393 கோடி செலவாகியுள்ளது. மும்பை: மும்பையைச் சேர்ந்த தகவல்…

அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்துள்ளன. இதனால் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வாஷிங்டன்: ஈரான், வல்லரசு…

மும்பையைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(36). இவர் டூரிஸ்ட் விசா மூலம் மான்செஸ்டருக்கு சென்று, அங்கு தங்கி சுற்றி பார்க்க முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மும்பையில்…