\ இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனிடம் உறுதியளித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும்
Archive
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகத் தொடங்குகிறது, அந்த யாகம்; மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவதற்கும், தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெல்வதற்காகவும், சென்னையில் நடத்தப்படுகிறது. இதை முன் நின்று நடத்த மலேசியாவிலிருந்து சுவாமிஜி ஓம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் அனைத்துமே, மிகவும் திறமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் இவற்றை, இதற்கு முன்னர் இலங்கை இராணுவமோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பயன்படுத்தியிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறான

சென்னை அயனாவரத்தில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்ட ஆட்டோ டிரைவர் ஜெபசீலனை வழிமறித்த மர்மக்கும்பல் அவரைக் கொலை செய்தது. மகள் கழுத்தில் தாலி ஏறிய நிலையில் அம்மா கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டதாக உறவினர்கள் சோகத்துடன் கூறினர். சென்னை அயனாவரம் திக்காகுளத்தைச்

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று

விஜய் நடித்துவரும் படத்துக்கான பட்ஜெட்டுக்கு முதலில் கடிவளம்போட்ட ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் இப்போது தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. மெகா நட்சத்திரங்கள் கூட்டணி என்பதால் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் தவிர்த்து 150 கோடி ரூபாய் பட்ஜெட்டை ஒதுக்கியிருக்கிறதாம் ஏ.ஜி.எஸ். மும்பையில் வசிக்கும் அட்லியின் பெரிய

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனக் கூறிய கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டுமென கூறியிருக்கும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பதவியைப் பறிக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கைவிடுத்துள்ளது. கமல்ஹாசனின் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் பிரசாரம்

காலியில் பிரதேச சபைக்குள் வாளுடன் வந்த பெண் அரசியல்வாதியினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. இமதுவ பிரதேச சபை இன்று கூடிய வேளையில், பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ரேணுகா சஞ்ஜீவனி என்ற பெண் உறுப்பினர் வாள் ஒன்றுடன் உள்நுழைந்தார். வாளுடன் உரையாற்ற

குண்டுதாரிகளிற்கு பின்னாலிருக்ககூடிய செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தபட்டு விசாரணைக்குட்படுத்தும்போது தான் நீதியை நிலைநாட்டமுடியும் என்று அருட்தந்தை இ.செபமாலை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து வவுனியாவில், இனநல்லிணக்கம் மற்றும், சமூக நல்லிணக்கத்தினை பாதுகாக்கும் முகமாக வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழு,

இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கான ‘ஈழம்’ எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல்

மலேசியாவில் இந்து ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களை முறியடித்துள்ள மலேசிய காவல்துறையினர் நால்வரை கைதுசெய்துள்ளனர். மலேசியாவின் முக்கிய பிரமுகர்களையும் கொலை செய்வதற்கு கைதுசெய்யப்பட்டவர்கள் திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள மலேசிய காவல்துறையினர் இந்து ஆலயமொன்றின் வாகனதரிப்பிடத்தில் கடந்த வருடம்

1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிற்கு முக்கிய உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையின் மென்பொருள் பொறியியலாளரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்தது என ரொய்ட்டர் செய்தி

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா – கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு

2008-ஆம் ஆண்டு ஐPடு துவங்கப்பட்ட போது மகேந்திர சிங் தோனியை சென்னை அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது தெரியுமா?… 11 வருடங்களுக்கு முன்பு, 2008-ஆம் ஆண்டு

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு பிரதான
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...