உயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 9 பேரில் அலாவுதீன் அகமது முவாத்
Archive


இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த இடத்திலும் ஏமார்ந்து விடக் கூடாது என்கிற பயமே அவளை ஆட்சி செய்யும். ஓர்

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என
• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார். • பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த

817 நாளாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்று அடையாள உண்ணாவிரதமும் அஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது . இந்த அடையாள உண்ணாவிரதத்தில் அஞ்சலி நிகழ்விலும் தமது பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோர் கலந்துகொண்டு கண்ணீர்

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை 762 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அனாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Advertisement நல்லூர்

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம்

காத்தான்குடியில் இருக்கும் பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதியிடம்

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உடல் அதிகமாக எரிந்த நிலையில் 20 வயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சியாக தனக்குத் தானே தீ வைத்து கொண்டுள்ளார். அவரது வாழ்க்கை ஹாபூரில் தொடங்கி, மொரதாபாத்

பதுளை சிறைச்சாலையிலிருந்து மகியங்கனை நீதிமன்றத்திற்கு சிறைக் காவலர்களினால் கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. நாரம்மலையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இந்நபர் தப்பியோடிய வேளையில் ஹெரோயின் போதைவஸ்துடன் கைதுசெய்யப்பட்ட பிறிதொரு நபரும் தப்பியோடிய போதிலும்

மன்னார் – பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த நபரொருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பமொன்றில் தந்தைக்கும்,

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது யாழ்

யாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். திட்டமிட்டு ஒரு

இலங்கையில் பாதுகாப்பு படையினரின் கண் முன்னால் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வீடுகளும் வர்த்தக நிலையங்களும் சூறையாடப்பட்டுள்ளன. முகநூல் பதிவு காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக மூண்ட கலவரம் காரணமாக

நான் பொதுவா யாரையும் பெருசா சைட் அடிக்க மாட்டேன். ஆனா திடீர்னு ஒரு நாள், எனக்கே என்னனு புரியாம, ரோட்டுல போற அத்தன பசங்களயும்

திருநாவுக்கரசர்… தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. இளம் வயதிலேயே துணை சபாநாயகரான இவர், எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறுமுறை போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க உடைந்தபோது

யாழ்.அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அராலி பகுதியில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அப்துல் ரகுமான்

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல்

பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , வாக்கு மூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்துள்ளனர்.
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...