இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியின்
Archive

சென்னை மெரினா கடலில் 5 வயது சிறுமி 5 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்துள்ளார். ஒன்றாம் வகுப்பு படிக்கும் லோகிதா சராக்ஷி என்ற சிறுமி மெரினா கடலில் நீந்தி அசத்தியுள்ளார். இன்று காலை 6:30 மணியளவில் பட்டினப்பாக்கம் முதல் கண்ணகி

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் அமலாபால், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூகவலைதளங்களில் கவர்ச்சி

சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மஹிமா நம்பியார், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்ததைத் தொடர்ந்து பிபலாமாகினார். தற்போது அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தனது டிரெய்னிங் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போதும் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்படும் சந்தேகநபர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில்

`மௌனராகம்’ கார்த்திக் போல அடம் பிடித்து நீட்டாவை காதலை ஒப்புக்கொள்ள வைத்தார் முகேஷ்! கடந்த இரு நாள்களாக ஊர் முழுக்க இஷா அம்பானி திருமணம் பற்றித்தான் பேச்சு. ஹிலாரி கிளின்டனில் இருந்து கோலிவுட்டின் ரஜினிகாந்த் வரை முகேஷின் ‘அன்டலியா’ பங்களாவில் ஆஜரானார்கள். இஷா

சென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் சொந்த ஊர் திருவாரூர். பெயின்டிங் வேலை

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கள் கிழமை மாலை தந்தையின் உழவு இயந்திரத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஆறு வயது மகன் இறந்துள்ளான். குறித்த சம்பவம் பற்றி தெரியவருவது குறித்த சிறுவனின் தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு

பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

சவூதி அரேபியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பிரபல அறிஞர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களது மரண தண்டனை புனித ரம்ழான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அங்கு

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியை நேற்றைய தினம் மாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்த போது கைக்குண்டொன்று

கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமையை கைவிடும் முயற்சி, இலங்கையில் அமெரிக்க தளம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உட்பட பல விடயங்கள் குறித்து தனது கருத்தினை இலங்கைகான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் வெளியிட்டுள்ளார் டெய்லி மிரரிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை

உயிரிழந்து கரையொதுங்கிய திமிங்கிலம் ஒன்றின் வயிற்றிலிருந்து பெருமளவான பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள செபாலு எனும் சுற்றுலாத்தலத்தில் மேற்படி சிறிய திமிங்கிலம் கரையொதுங்கியது. சுமார்

அருணாச்சலப்பிரதேசத்தின் டிராப் மாவட்டத்தில் ‘நேஷனல் சோசியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகலாந்து’ (என்.எஸ்.சி.என்.) அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் உள்பட 11

ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு 1.4 கிலோ தங்கத்தை ஒருவர் தோண்டி எடுத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தோண்டி

கடந்த ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த நூறாவது நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானார் 18 வயது

சஹ்ரான் காசிம் உள்ளிட்ட எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும், மரபணுச் சோதனையின் மூலம், அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். தற்கொலைக்

கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர், ஒசாமா பின்லேடனின் உருவப்
சாணக்கியனுக்கு 2 கோடி ரூபா வழங்கிய சவுதி எம்பாசி: ஜனாசா பற்றி பேசியதற்கு பரிசு மழையாம் ! P2P பேரணியானது...