Day: May 27, 2019

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூன்று இடங்களில் குறித்த வெடிப்பு சம்பவங்கள்…

காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இசை அமைப்பாளர்…

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று…

இந்­தி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காரை முற்­றிலும் மாட்டுச் சாணத்தால் மெழு­கி­யுள்ளார். அதிக உஷ்­ணத்­தி­லி­ருந்து தன்னை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக இப்­படி அவர் செய்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. …

 இலங்கை மின்சார சபையின் மின் வழங்கலை மோசடியாகப் பயன்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து மின்சார சபைக்கு 11 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய பெண்ணை கடுமையாக…

இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…

நாட்டில் முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்றுவந்த போது உதவிக்கு வராத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்திற்குள் விசாரணைகளுக்கு…

இந்தியா கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேரள மாநிலம் கொல்லம்…

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது 93 ஆவது வயதில், விமானம் செலுத்­து­வ­தற்கு பயிற்சி பெறு­கிறார். மொலீ மெக்­கார்ட்னி எனும் இப்பெண் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்­தா­னிய…

• ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது.…

ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்களுக்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம் செய்யப்படவுள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். பொரளையில்…

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த…