நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூன்று இடங்களில் குறித்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மேலும் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ‘வெடிமருந்தை
Archive


காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இசை அமைப்பாளர் இளையராஜா ‘காப்புரிமை பெறாமல் என் பாடலை கச்சேரிகளில் பாடக்கூடாது’ என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று பைகளையும் கீழே போட்டுவிட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அந்த பைகளை சோதனையிட்டபோது, அதில்

இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காரை முற்றிலும் மாட்டுச் சாணத்தால் மெழுகியுள்ளார். அதிக உஷ்ணத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக இப்படி அவர் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணே இவ்வாறு மாட்டுச் சாணத்தால் காரின் மேற்பாகம்

இலங்கை மின்சார சபையின் மின் வழங்கலை மோசடியாகப் பயன்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து மின்சார சபைக்கு 11 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய பெண்ணை கடுமையாக எச்சரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், 50 ஆயிரம் ரூபா

இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய கடற்படை ஊடகப்

நாட்டில் முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்றுவந்த போது உதவிக்கு வராத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்திற்குள் விசாரணைகளுக்கு உதவுவதற்கென இலங்கைக்கு வந்துவிட்டார்கள். எனவே குண்டுத்தாக்குதல் தொடர்பில் அறிந்து முன்னரே தயார் நிலையில்

இந்தியா கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தன்துறையைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரசாத் (வயது 55) திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 93 ஆவது வயதில், விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறுகிறார். மொலீ மெக்கார்ட்னி எனும் இப்பெண் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானிய மகளிர் றோயல் கடற்படை சேவையில் பணியாற்றியவர். 16 வயதில் அப்படையில் அவர்
• ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி முகம் சிதைந்து, நாடிப்பகுதி உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. • 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும்

ஈஸ்டர் ஞாயிறன்று தேவாலயங்களுக்குள் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் தியாகிகளாக பிரகடனம் செய்யப்படவுள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். பொரளையில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடத்திய சிறப்பு பிரார்த்தனையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்த

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி
சுவிஸ் நாட்டவரை அந்த நாடடவரே குத்தியதாக தான் செய்தியில் உள்ளது Heute Freitag, kurz nach 18 Uhr, ist...