‘காதல்’ அனைவருக்கும் பொதுவானது… காதலுக்கு இடையில் எந்த விதமான ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தையல்ல… அது வாழ்க்கை!’ என்கிறார் திருநங்கை அருணா. இவர் திருநங்கை எனத் தெரிந்தும் இவரைக் காதலித்தவர் தற்போது இவருடன் இல்லை. அவர் இல்லாவிட்டாலும்
Archive

கடந்த 23-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ஆசாத் நகரைச் சேர்ந்த வினோத் மராஜ் என்கிற புரோகிதர், ஒரு திருமணத்தை புரோகிதம் பண்ணி நடத்தி வைக்க புக் ஆகியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரை திருமண நாளன்று காணவில்லை என்று அவரை ஒப்பந்தம் செய்த

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாரண சூழ்நிலையையடுத்து களுத்துறை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ தேவானந்தா மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் புத்தகப்பைகள் சோதனை செய்யும் விதம் பாராட்டுக்குரியது. மாணவர்களை மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருப்பதோடு அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துவதற்காகவும் பாடசாலை நிர்வாகம் இவ்வாரானதொரு முயற்சியைக் கையாண்டுள்ளது. அந்ந

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள்

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ராஜகிரிய ,

வடகொரிய பொதுமக்கள் நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்கு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் பொதுமக்களை பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கணவர் தப்பி சென்ற ஆத்திரத்தில் அவரது மனைவியை போலீசார் நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது

கெக்கிராவை , மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று பொது மக்களால் இன்று உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி குறித்த பள்ளிவாசலை இவ்வாறு உடைத்து அகற்றியுள்ளனர். பிரதேசத்தின் சிறுவர்களுக்காக நூலகம் ஒன்றை

வயலின் இசை கருவியை பெண் ஒருவர் வாசிக்க, அதனை மெய்மறந்து ரசித்து கேட்கும் 11 மாத குழந்தை ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நியூயார்க்கில் வசிப்பவர் ரேச்சலாற்றே. இவரது மகன் தாமஸ், பிறந்து 11 மாதங்களே ஆகின்றன. சமீபத்தில்

பாலியில் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த, 19 வயது மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 16 பேர் மீது வங்கதேசத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகார் அளித்த சில நாட்களுக்கு பின்னர், ஏப்ரல் 6ம் தேதி அவர்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றினை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை மறுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக்

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்டதால் பலத்த தீக்காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

மியன்மாரின் பின்லாடன் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர். மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூ கி குறித்த

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் விபத்தில் சிக்கி வவுனியா இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து

கல்விக் கட்டணம் கட்டாத ஏழாம் வகுப்பு மாணவனின் கையில், ‘தயவுசெய்து கட்டணம் செலுத்துங்கள்’ என்று ஸ்டாம்ப் அடித்து வீட்டிற்கு அனுப்பிய பஞ்சாபிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரின் செயல்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...