Day: June 18, 2019

2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று…

முஸ்லிம்களுக்கு கல் ஏறிய வேண்டும் என்றும் என்றும் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் வழங்கும் உணவுகளை உட்கொள்ளவேண்டாம் என்றும் இலங்கையின் அதி உயர் பௌத்த…

கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுவிட்சர்லாந்தின் பேசல் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட 30 நிமிடங்களில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

தற்கொலைதாரிகள் ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிப்பை மேற்கொள்ளவில்லை என்றும் , அந்த சமயத்தில் அங்கு இருந்தவர்கள் யார் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்…

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவே தான்…

விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா சென்னையில் நடந்த விழாவில் கூறியுள்ளார். நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…

இந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர்…

கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த…

அயல் வீட்­டி­லி­ருந்த கோழியைத் திருடி வேறொரு இடத்­தில் விற்­பனை செய்யச் சென்ற இரு இளை­ஞர்கள் அங்­கி­ருந்த கைய­டக்கத் தொலை­பே­சியை திருடிச் சென்ற போது கைது செய்­யப்­பட்ட சம்­பவம்…

ஹம்பாந்தோட்டை, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த நூதனசாலை அமைப்பதற்காக 3.4 கோடி ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு…

போர்க்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மீது வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு இந்த மாதம் 24…

இரண்டு இலட்சம் பேரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தில், 2500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ்…

கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத்…

உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.…