Day: June 19, 2019

வவுனியா செட்டிக்குளம் காந்திநகர் பகுதியில் நேற்று (18) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர். வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின்…

அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…

பட விழாவில் கலந்துக் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரை வாளி தண்ணீருக்கு அரை மணி நேரம் காத்திருக்கிறேன் என்று வேதனையுடன் பேசியிருக்கிறார். யோகிபாபு நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூர்கா’…

டிக்கெட் கவுண்டரில் வரிசையில் நிற்க சொன்ன ரயில்வே காவலர் ஒருவரை, கொலைவெறியுடன் இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா சாதர்…

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அஜித்தின் மனைவி தேவிகா என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் தன்னுடைய கணவர் அஜித்தின் நடவடிக்கைகள் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப்…

தமிழகம் மட்டுமல்ல வட மாநிலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய…

மேயாத மான் புகழ் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஆடை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் அமலா பால் ஆடை இன்றி வரும்…

திருகோணமலை- கோணேஸ்வர் கோயிலில் பணிபுரிந்த பூசகர் ஒருவரினால் கொலை செய்யப்பட்ட  அவரது மனைவியின் எலும்புக்கூடுகளை   அவரது மகனிடம்  ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா…

வாழ்க்கையில் மதிப்புமிக்க அனுபவங்கள் பல உண்டு. அதில் ஒன்று நல்ல தகப்பனாக இருப்பது. பெரிய பொறுப்புகளையும் தியாகங்களையும் சுமக்கும் தந்தையர் படும் வலிகள் வெளியே தெரிவதில்லை. குடும்பத்தின்…

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியை சேர்ந்தவர் சுலோச்னா. இவரது மகன் பவன் (வயது 1½). சம்பவத்தன்று குழந்தை பவன் வீட்டு அருகே உள்ள காலி…

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

> முப்பது வருடகாலம் போராடிய தமிழ் இனத்திற்குப் போராட்டம் என்பது புதிதான விடயமல்ல என்பதனையும் இவ்விடத்தில் நான் கூறிவைக்க விரும்புகின்றேன். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் அனைவரும்…

இலங்கை இராணுவத்தின் சேவைகள் பற்றி புகழ் பாடும் விதமான “அயலவன்”  என்னும் சஞ்சிகைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தின் சில பாடசாலைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது . ஆசிரியர்கள் காலை…

சென்னை: பஸ் டே கொண்டாட்டத்தின்போது கடுப்பான டிரைவர் பிரேக் போட்ட வேகத்தில் பஸ் கூரையிலிருந்து விழுந்த ஒரு மாணவன் அமர்ந்த நிலையிலேயே பைக்கில் லேண்ட் ஆனதைப் பார்த்து…