Day: June 29, 2019

துபாய் நாட்டு அரசனும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…

பீர் அதிகமாக குடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா,…

பூமி பந்தில் இவர் மிகவும் அறியப்படுபவர் என்பதில் சந்தேகமில்லை. பிரபலமானவர்கள் வணங்கப்பட்ட காலத்தில், இறைநம்பிக்கையின் தலைவராக இருந்த தலாய் லாமா, ஆன்மிக நட்சத்திரமாக விளங்குகிறார். 84ஆவது…

அஜித்குமார் நடித்த ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகமானவர், விஜய். இவர், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன். நடிகர் உதயாவின் தம்பி.…

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார் லாஸ்லியா. இவருடைய ரசிகர்கள் தலைவி தலைவி என உருகி வருகின்றனர்.…

19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம், எங்கள் மீதும் கோபம் என்று…

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத்…

 அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் நேற்று நள்ளிரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தாலி  திருட்டு போயுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.…

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த வகையில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள்…

யாழில் இளம்பெண்ணொருவர் வீடு புகுந்த குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. சங்கத்தானையில் குடியிருப்புக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில்…

நாச்சிக்குடா மீனவரின் வலையில்  இரண்டாயிரம் கிலோ மீன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதியில் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின்…

“அதென்னடா? ஏலியன்ஸ் வந்தால் ஏன் அமெரிக்காவிற்கு மட்டும் தான் வருமா? வேறு எந்த நாட்டுலயுமே பாலைவனம் இல்லையா? இல்ல சமுத்திரங்கள் தான் இல்லையா? இதுல இருந்தே நல்லா…

கண்ணீாவிட்டு அழுத மிரா!! காரணம் என்?? ‘பிக் பாஸ் 3 ’: ஐந்தாம் நாள’ நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 05 | EPISODE…

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. குறித்த போட்டியில் மிகச்சிறந்த தாடி அழகன் பட்டத்தை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். மேலும் இவருக்கு…

ஈழத்துச் சிறுமி ஒருவர் புலம்பெயர் தேசத்தில் செய்த செயல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது. தாய்க்கு சமையலுக்கு உதவுவதற்கு நினைத்த சிறுமி சமையலறைக்கு சென்று தனது…