Day: July 8, 2019

மாட்டு வியாபாரிகளை கட்டி வைத்து ‘கோமாதாவுக்கு ஜே’ என்று கோஷம் போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள…

இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது. எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி…

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின்…

 ஜீவா – காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு…

வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும் திருடி சென்றுள்ளனர். வடமராட்சி…

அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஆடை”. இப்படம் தொடர்பான விஷயங்கள் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.…

மது போதையில் வந்த மகன் உணவு கேட்டு தாயை தாக்கியதில் தாய் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி கற்குளி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

விடுதலைப்புலிகள் கொள்கைக்காகப் போராடினார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 21தாக்குதலுக்குப் பின்னர் கூறினார். அதே ஜனாதிபதி தற்போதுவிடுதலைப் புலிகள் போதைவஸ்துக்காரர்களுடன் தொடர்பு எனக்கூறுவது  சலனபுத்தியோடு இருக்கிறார்…

நடுக்கடலில் மாயமான  பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் இருவர் நான்கு நாட்களுக்கு பின்னர் சக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எஞ்சிய மீனவர்களையும் படகையும் மீட்டுத் தரக் கோரி…

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக , அங்குள்ள சுமார் 16,500…