Day: July 15, 2019

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலைகூட மிதிக்காதவர்கள் இன்று அவர்களின் வரலாற்றை எழுதுகிறார்கள். மற்றவர்களை விட புலிகளுடனான தொடர்பை அதிகம் அறிந்த நான், அதை எழுத ஆரம்பித்தால் நாடு தாங்காது…

ஒருவரின் தனி திறமை என்பது ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தி காட்டுகின்றது. இந்த இரண்டு பெண்களின் திறமையை பார்த்து பாராட்டாமல் இருக்கவே முடியாது. வாத்திய கருவிகள் இல்லாமல் ஒரு பெண்…

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பௌலிங்கை, இமிடேட் செய்த பாட்டியின் வீடியோவைப் பார்த்து, பும்ரா ட்வீட் செய்துள்ளார். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல்…

இளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ்…

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் – 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள்…

“கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும்…

சமீபத்தில் ரஜினியை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா முதன்முதலாக ரஜினியை `பைரவி’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் கலைஞானம். அவருக்கு ஜூலை 15-ம் தேதியான…

இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்பதற்கு  கொடுக்கப்பட்டதுடன் தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்தில் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த  ஒருவர்  ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.…

உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின் சொந்தக்காரனான 32 வயதான 2 பிள்ளைகளின் குடும்பஸ்தரே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளார். காதலித்து திருமணம் புரிந்த குறித்த…

முன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டம் ஒன்று இருந்தது என்று கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர்…

தயவுசெய்து எம்மிடம் கன்னத்தில் அறைவாங்குவதற்கு முன்னர் அந்த நாயை(இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க) கட்டிப் போடுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றேன் என பொதுபல சேனா…

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் வீதிய்யூடாக பயணித்துக்கொண்டிருந்த…

ஏற்கனவே திருமணமான பெண் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பழைய கணவருடன் தொடர்பில் இருந்த மனைவியை இரண்டாவது கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்…

“கடுமையான இஸ்லாமிய மதப்பற்று காரணமாக தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்பது ஒரு மாயை. ISIS போன்ற தீவிரவாத இயக்கங்களில் மத நம்பிக்கை இல்லாதிருந்தவர்களும் நிறையப் பேர் சேர்ந்திருந்தனர். குர்ஆனில்…