வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:’மன்னிச்சுருங்க.!! காலில் வீழ்ந்த சரவணன்!! பிக் பாஸ் -3′ 41ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 41| EPISODE 42)- வீடியோ வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:’ சரவணன் – சேரனுக்கு இடையே வெடித்த ஈகோ
Archive


‘காஷ்மீர்’ இந்தியாவின் தலைப்பகுதி… இந்தியாவுக்குத் தலைவலியாக இருக்கும் மாநிலமும் இதுவே. சுந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் இணைந்த மாநிலம். வரும் சுதந்திர தினத்தன்று மீண்டும் ஓர் அதிர்ச்சியைச் சந்திக்க உள்ளது இந்தக் கலவர பூமி. ‘காஷ்மீர்’ இந்தியாவின் தலைப்பகுதி… இந்தியாவுக்குத் தலைவலியாக இருக்கும்

இடது கையில் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டும் வலது கையில் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் பேருந்தை இயக்கி, பயணிகளின் உயிருடன் விளையாடிய அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஆலங்குடி வழியாக அரசுப் பேருந்து ஒன்று சென்றது. இந்தப் பேருந்தை

சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படம் ஒன்றில், சன்னி லியோன் தவறுதலாக கூறிய தொலைபேசி எண்ணால், 26 வயதான புனீத் அகர்வால் பெரும் விரக்தியில் உள்ளார். காரணம், பலரும் சன்னி லியோனின் உண்மையான எண் என்று நினைத்து புனீத்துக்கு தொடர்பு அழைப்புகளால் தொல்லை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள்

எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மைப்பற்றி விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள்

இலங்கையின் ராவணா – வன் என்ற செய்மதி முதற் தடவையாக இலங்கையின் வரைபடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையின் இளம் பொறியாளர் இருவரினால் வடிவமைக்கப்பட்ட ராவணா – வன் என்ற இந்த செய்மதி கடந்த ஏப்ரல் மாதம்

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் முகத்தை மறைத்தவாறு தலைக்கவசம் அணிந்து பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நண்பரை

‘அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்’ என்று காத்திருந்த கூட்டமைப்பினர், புலிகள் போன பின்னர், தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று, அவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்துக்குத் துணை போவதாக, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஈ.பி.டி.பி

Bigg Boss Contestant களை கிழித்தெடுத்த தாடி பாலாஜி.. Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....