காஷ்மீரின் டுர்டுக் கிராமத்தை அடைவது மிகவும் கடினமானது. இந்தியாவின் வடக்கு பகுதியில் லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில் தொலைதூரப் பகுதியில் இந்தச் சிறிய கிராமம் உள்ளது. ஷியோக் நதிக்கும் கரகோரம் மலைத்தொடர் சிகரத்திற்கு இடையில் இந்தக் கிராமம் உள்ளது. பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தக்
Archive

‘அ.தி.மு.க.,வின், துணை கொள்கை பரப்பு செயலர்களாக, நடிகையர் லதா, விந்தியா நியமிக்கப்படலாம்’ என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆரால், சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட கதாநாயகி, லதா. அ.தி.மு.க.,வின் ஆரம்ப கால உறுப்பினர். எம்.ஜி.ஆர்., மற்றும் ரஜினியுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்: வெளியேற்றப்பட்ட ரேஷ்மா!!: பிக் பாஸ் -3′ 41ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 42| EPISODE 43)- வீடியோ வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:’ மன்னிச்சுருங்க.!! காலில் வீழ்ந்த சரவணன்!! பிக் பாஸ் -3′

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள எல் பேஸோ நகரில் அமைந்த வணிக வளாகம் ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 20 பேர் பலியானார்கள். 26 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பேட்ரிக் கிரஸ்சியஸ் (வயது 21) என்ற நபர் ஈடுபட்டு

‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. காட்சி வெளியான

களுத்துறை பகுதியில் காலி வீதியில் இடம்பெற்றகோர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற பஸ்விபத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் கூட்டில் பலமான மூன்றாவது அணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக இருதரப்பிலுமுள்ள நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. ஐக்கிய

நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நெடுங்கேணி கந்தரோடை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீடொன்றின் பின்னால் பாதை ஒன்று செல்கிறது. இரு தரப்பினரிடையே

யாழ்ப்பாணம் – வழுக்கையாற்றுப் பகுதியில் வழிப்பறிக்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த வீதியில் நிலைகொண்டிருக்கும் கொள்ளையர்கள் வீதியில் செல்பவர்களை வழிமறித்து, பணம், நகைகளைப் பறிக்க முற்படுகின்றனர். நேற்றுமுன்தினம் காலை தனிமையில் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, தாலிக்கொடி என்பன அறுத்துச்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். ஓட்டல் தொழிலாளி. அவருடைய மனைவி ராஜேஸ்வரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். இந்த தம்பதியின் மகள் முத்தரசி (வயது 19). இவர், வேடசந்தூரை அடுத்த நவாமரத்துப்பட்டியில்

Bigg Boss 3: கவின் காதல் பற்றி கஸ்தூரி பேட்டி- வீடியோ Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....