வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்:திடீரென பிக் பாஸ் நிகழ்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சரவணன்!! : பிக் பாஸ் -3′ 43ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 43| EPISODE 44)- வீடியோ வீடிோவை பார்க்க இங்கே அழுத்தவும்: வெளியேற்றப்பட்ட ரேஷ்மா!!: பிக்
Archive


“நமக்கிடையே இருக்கின்ற அரசியல் பேதங்களும் ஒற்றுமையீனங்களும் கருத்து மோதல்களும் எங்கள் இனத்திற்கு ஆபத்தாக முடியுமென்பதால், மீண்டும் மீண்டும் நாம் கேட்பது அரசியல் பேதங்களை மறந்து தமிழ் அரசியல் கட்சிகள் அத்தனையும் ஒன்றுபட்டு, மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் மாபெரும்

திருகோணமலை, கோணேஸ்வர ஆலயத்தில் கடமையாற்றி வந்த விஷ்வகேஸ்வர ஐயரினால் கொலை செய்யப்பட்ட அவரது மனைவியின் எலும்புக்கூடு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (05) அவரது மகனிடம் அது ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1996 ஆம்

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி

மழை பெய்ய வேண்டி, தமிழகத்தின் கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். இந்தியாவின் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை

ஜம்மு காஷ்மீர் சிறப்புரிமை இரண்டாவது திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்குவதற்கு இந்த மசோதா முன்மொழிவதாக அறிவித்தார். மேலும், ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான பரிந்துரையை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்ஞாயிற்றுக்கிழமை இரவு முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து அங்கு மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் அம்மாநிலத்தின் இரு முன்னாள் முதலமைச்சர்களும் அடங்குவர். இந்நிலையில், ஜம்மு நகரில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர் உறுதி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும்

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இரு மோட்டர் சைக்கிள்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சராக இருந்த டெனீஸ்வரனை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு என, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தம்மை அமைச்சர் பதவியில் இருந்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியதற்கு எதிராக, மேன்முறையீட்டு

லிஃப்டுக்குள் புது வகையான ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்ட சிறுவனை, அதே லிஃப்டுக்குள் ஏறிய சிறுமி தக்க சமயத்தில் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில், நடந்த இந்த அரிய சம்பவம் முதலில்

அமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை பிரபாகரன் தொிவு செய்தார். ஒருவர் விசு, புலிகள் இயக்க உளவுப்பிரிவுப் பொறுப்பாளர். சொந்தப் பெயர் இராசையா அரவிவிந்தராம். சொந்த இடம் நெல்லியடி. இன்னொருவர் அலோசியஸ். இவர் பிரபாகரனின் நம்பிக்கையானவர். பிரபாகரனின் மெய்க்காவலர்களில் ஒருவராக இருந்தவர். சொந்த
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...