Day: August 6, 2019

ஆற்றில் சிக்கிய நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிருகங்களில் நாய் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உயிரினமாகும்.…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அதே வேளையில் “நாகாலாந்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது 371(A) சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது” என அதன்…

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் – அழுத சக போட்டியாளர்கள்: : பிக் பாஸ் -3′ 44ம் நாள் (BIGG BOSS…

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற…

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்க மசோதா தாக்கல் செய்தார். அங்கு…

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் (Nidwald) மாநிலத்தில் உள்ள ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற …

நெல்லை: நடுராத்திரி.. ஒரு வயசு குழந்தை பசியில் பாலுக்காக அழுதது.. ஆனால் அந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த பெற்ற தாயோ, அந்த குழந்தையை அடித்தே கொன்றுள்ளார்.…

தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தி­யோ­கத்தர் ஒருவர், பெண் ஒரு­வரை சுட்­டுக்­கொன்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆர்­லிங்டன் நக­ரி­லுள்ள…

நெல்லை: கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்துவிட்டார் 15 வயசு பெண்.. இந்த சம்பவம் நெல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த…

இன்றைய காலக்கட்டங்களில் குடிநீரை சேமிக்காமல் அதற்கு அவதிப்பட்டு வருகிறோம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நீரின்றி தவித்த வருகின்றன. இதனால் தண்ணீரை சேமித்த குரங்கின் வீடியோ வலைதளத்தில் வைராகியுள்ளது.…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம்…

சிறை கைதி ஒருவர், தன் மகளைப் போல உடை மற்றும மாஸ்க் அணிந்து வேடமிட்டு, தப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டு சிறையில் இருந்து…