ஆற்றில் சிக்கிய நாயை உயிரை பணயம் வைத்து மீட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மிருகங்களில் நாய் மனிதனுக்கு மிகவும் நெருக்கமான ஒரு உயிரினமாகும். பல நேரங்களில் மனிதன் ஆபத்தில் சிக்கும் போது நாய்கள் காப்பாற்றிய பல செய்திகளை
Archive


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அதே வேளையில் “நாகாலாந்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது 371(A) சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது” என அதன் ஆளுநர் ரவி அந்த மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் 370(1)ஐ

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் – அழுத சக போட்டியாளர்கள்: : பிக் பாஸ் -3′ 44ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 44| EPISODE 45)- வீடியோ வீடிோவை பார்க்க இங்கே

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், “நன்றி பிரதமர். மிகவும்

சரவணன் வெளியேற உண்மை காரணம் இதுதான்? – வீடியோ Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்க மசோதா தாக்கல் செய்தார். அங்கு அந்த மசோதா வெற்றி பெற்றதை அடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா அறிமுகம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் (Nidwald) மாநிலத்தில் உள்ள ஏரியில், நேற்று மாலை ஆறு மணியளவில் ஈழத்தமிழ்ச் சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற ஆறுவயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நிட்வால்டன் மாநிலத்தின் ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம்

நெல்லை: நடுராத்திரி.. ஒரு வயசு குழந்தை பசியில் பாலுக்காக அழுதது.. ஆனால் அந்த நேரத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்த பெற்ற தாயோ, அந்த குழந்தையை அடித்தே கொன்றுள்ளார். நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வசிப்பவர்

தன்னை நோக்கிப் பாய்ந்த நாய் ஒன்றை சுட முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆர்லிங்டன் நகரிலுள்ள பூங்காவொன்றில் கடந்த வியாழக்கிழமை பெண்ணொருவர் மயங்கிக் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது

நெல்லை: கள்ளக்காதலனுடன் அம்மாவை ரூமுக்குள் பூட்டி வைத்துவிட்டார் 15 வயசு பெண்.. இந்த சம்பவம் நெல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண், நெல்லையில் ஒரு அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்க்கிறார்.

இன்றைய காலக்கட்டங்களில் குடிநீரை சேமிக்காமல் அதற்கு அவதிப்பட்டு வருகிறோம். மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் நீரின்றி தவித்த வருகின்றன. இதனால் தண்ணீரை சேமித்த குரங்கின் வீடியோ வலைதளத்தில் வைராகியுள்ளது. குரங்கு ஒன்று குழாயில் தண்ணீரை குடித்துவிட்டு, அவை வீணாக கூடாது என்று குடித்து

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும். எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவும்

சிறை கைதி ஒருவர், தன் மகளைப் போல உடை மற்றும மாஸ்க் அணிந்து வேடமிட்டு, தப்ப முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டு சிறையில் இருந்து
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...