கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதில்
Archive


இந்த பெயரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும்தான்… தமது படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் மெய்ப்பித்த சம்பவம் அது. நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீரசாகசமாக கருதும் இனத்திற்கு, இந்த சம்பவம் ஒரு மறக்க

ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன். இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு (MRI scanner) மற்றும் கணினி வரைவி படமெடுத்தல் (CT scanner) இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு உதவிகோரப்பட்ட நிலையில் சுவிட்சா்லாந்து நாட்டை சோ்ந்த நாதன் கடை என்ற வா்த்தக நிலை ய உாிமையாளா் சுமாா் 2 கோடி ரூபாவை

எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை X-ray எடுத்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எல்டராடோ விமான நிலையத்தில் கால் வலியுடன் நடப்பது

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் காஷ்மீர் தொடர்பான

யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மீரா மிதுன், தற்போது இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவுகளை இந்தியா நீக்கியதை பாராட்டி பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு பாகிஸ்தானில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35-ஏ

பொதுமக்கள் எவரும் காய்ச்சலுக்காக அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்கவேண்டாம் எனச் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையினை விடுத்துள்ளது. தற்போது இலங்கையின் பல

நல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை – நேரடி ஒளிபரப்பு Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

இரண்டு மனித குரங்குகள் நாயை குளிப்பாட்டும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர். தென் கரோலினாவில் உள்ள மார்டில் பீச் சஃபாரி என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த

சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 10 வயதுடைய சிறுமி, 80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவராலேயே மேற்படி

உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, மதுபானத்துக்கும் சூதாட்டத்துக்கும் அடிமையான மேற்படி நபர், சூதாடுவதற்கு பணம் இல்லாததால், மனைவியை பணயமாக வைத்து சூதாடினாராம். இச்சூதாட்டதில் தான் தோல்வியுற்றதையடுத்து, மனைவியை

21/4 தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு, இரண்டாவது தடவையாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை கடந்தவாரம் சாட்சியமளிக்க அழைத்திருந்தது. இரண்டாவது சாட்சியத்தின் போது, இராணுவத்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....