கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார். திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வடபகுதியில் 8 மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
Archive


உடல் ரோமத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்துடன் 95 கிலோ எடை மதிக்கத்தக்க குர்பானி ஆட்டுக்கு அதன் உரிமையாளர் 8 லட்சம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ளார். லக்னோ: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து அபுதாபிக்கு சென்று அங்கு கார் டிரைவராக பணியாற்றும் நபருக்கு லாட்டரி சீட்டு மூலம் 10 லட்சம் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது. அபுதாபி: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் ஷாநவாஸ். கடந்த 1997-ம் ஆண்டு

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலம், வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் திறந்து வைக்கபட்டது. இன்று (11) காலை 9.30 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார்

வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக் ஷி : பிக் பாஸ் -3′ 49ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 49| EPISODE 50)- வீடியோ! வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்:

யூடியூப்பில் பார்வையாளர்களை அதிகரிக்க ரயில்வே தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து ரயில் மோதிய பிறகு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரேணிகுண்டாவை சேர்ந்த வாலிபரை போலிஸார் கைது செய்துள்ளனர். திருப்பதி சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் ஏற்பேடு அடுத்த சென்னூறு என்ற

திருப்பூர் சந்தராபுரம் என்.பி.நகர் செல்லும் வழியில் உள்ள மாராப்பகவுண்டர் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களது மூத்த மகள் அனிதா(வயது 28). இளைய மகன் அசோக்(22). அனிதா பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு

நல்லூரிலிருந்து 6ம் நாள் பகல் திருவிழா நேரலை – வீடியோ Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

இந்தி சீனியர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வாரிசுகளில் நடிகர் அபிஷேக்பச்சனை அறிந்த அளவுக்கு அவரது புதல்வி ஸ்வேதா பச்சனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தி சீனியர் ஸ்டார் அமிதாப்பச்சனின் வாரிசுகளில் நடிகர் அபிஷேக்பச்சனை அறிந்த அளவுக்கு அவரது புதல்வி ஸ்வேதா பச்சனை பலரும்

அமித் ஷாவும் நரேந்திர மோதியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதான வீதியில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். ஏறாவூரில் இருந்து அமீர் ஹாஜி எனும் வர்த்தகரின் கோழிகளை ஏற்றிக்கொண்டு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார். பிற்பகல் 3 மணியளவில் பொதுஜன பெரமுனவின் தேசிய

அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...