அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்ட கிங் ஸ்நேக் வகை பாம்பு ஒன்று, தனது தீராத பசியில் இருப்பிடத்தில் உணவு கிடைக்காததால் தனது வாலை சாப்பிட தொடங்கியது. இதனை பார்த்த சரணலாயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர்,
Archive

எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3

Mugen-ஐ அடிக்க சென்ற Abhirami | Bigg Boss வீட்டில் பதட்டம் : பிக் பாஸ் -3′ 52ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 52| EPISODE 53)- வீடியோ! வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: பிக் பாஸ்

இது தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் தோன்றிய நேரத்தில் நடந்தவை பற்றிய கதையாகும். அரசர்கள் ஆண்டு வந்த சமஸ்தானங்கள் இந்த புதிய நாடுகளோடு இணைக்கப்பட்டன. இந்தியாவின் மேற்கில் சௌராஷ்ரா கடற்கரையில் அரசர் ஆண்டு வந்த மிக பெரியதொரு

இனப்படுகொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களை பொறுத்த வரையில்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில்

திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம்பெற்றதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது-

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவையொட்டி பூட்டான் மன்னர் ஆயிரம் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா சுவராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953ஆம் ஆண்டு பிறந்தார். 7

பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல – மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு

வறுமையின் கொடுமையால் பெற்ற தாயின் உடலை இறுதிச்சடங்கு செய்ய இயலாமல் அவரது மகனே குப்பையில் வீசிய பரிதாப சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குப்பை தொட்டியில் சேர்ந்த கழிவுகளை சேகரிக்க

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கத்திக்குத்தில் ஈடுபட்ட நபர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுள்ளார். உடலின் பல பாகங்களில் இரத்தத்துடன் காணப்படும் அந்த நபர் அல்லாஹூ அக்பர் என கோசமிடுவதையும் என்னை சுடுங்கள் என ஆவேசமாக கூச்சலிடுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இந்த சம்பவம்

பெங்களூரைச் சேர்ந்த தாய், 2 மகள்கள் தற்கொலை செய்துக் கொண்டனர். இதற்கான காரணம் குறித்து மகள் ஒருவர், வாட்ஸ் அப் மெசேஜ் செய்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...