வாட்ஸப்பில் எந்நேரமும் கண்ட ஆண்களுடன் தொடர்ந்து தொடர்ந்து சாட் செஞ்சுட்டு வந்தா. மனைவி மீதான சந்தேகத்தால் அடித்துக்கொன்று, அவரது பிணத்தை எரித்துவிட்டு, ‘என் மனைவியைக் காணலை’ என்று புகார் கொடுத்த கணவரை போலீஸார் கைதுசெய்ததால், கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர்
Archive


வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் அப்பா மகள் உறவில் விழுந்த விரிசல்..- நாமினேஷனில் அதிரவைத்த லாஸ்லியா! : பிக் பாஸ் -3′ 57ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 57| EPISODE 58)- வீடியோ!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி

இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கையில் வாக்காளராகப் பதியமுடியும். அதற்கு சட்டத்தில் இடமுண்டு. ஆனால், அவர்களால் இங்கு அரசியலிலீடுபட முடியாது எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இலங்கை பிரஜையாக இல்லாத எவரும் வாக்காளாராக பதியமுடியாது எனவும் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுணவில்

பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிய தமது ஓரினச் சேர்க்கை நண்பனை அச்சுறுத்தி அவனிடம் கப்பம் கோரியதாகக் கூறப்படும் இருவர் பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சில காலத்துக்கு முன்னர் விடுதியில் ஒன்றாக தங்கியிருந்தபோது, தம்முடன் ஓரினச் சேர்க்கை தொடர்பைப்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நேரம் பார்த்து காதலனுடன் சேர்ந்து தந்தையை கத்தியால் குத்தி தீ வைத்து எரித்த 10-ம் வகுப்பு மாணவி கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய் குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு

காந்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவரை முத்திரை குத்தி தங்களுக்கு சாதகமான வரையறைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இன்றல்ல, என்றும் தொடர்வதே. காந்தி என்ற சொல் சமூகத்தின் ஆணிவேரில் ஆழமாக வேரூன்றிவிட்டது. அவர் மக்களின் மனதில் ஏற்படுத்திய மந்திர வித்தை, மக்களின்

சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அலைகள் நீல நிறத்தில் ஒளிர்ந்தன. உயிரொளிர்தல் என்ற நிகழ்வால் கடல் அலைகள் நீல நிறத்தில் இவ்வாறாக மாறுகின்றன. இது சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, இவை ஏன் ஏற்பட்டன?

புதிய இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்கவுள்ளார். இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். 1984

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று

யாழ்ப்பாணம், கொக்குவில், பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் தலையில் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான

வடக்கு ஆப்பிரிக்காவில் 14 வயது சிறுவன், பாலியல் இன்பத்திற்காக துணி தைக்கும் ஊசியை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டின் துனிஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனொருவன், மூன்று தினங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இலங்கை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார். இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....