வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : பள்ளி மாணவர்களாக ஹவுஸ்மேட்ஸ்!! : பிக் பாஸ் -3′ 58ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 58| EPISODE 59)- வீடியோ!! பள்ளி மாணவி வேடம் கச்சிதமாக லாஸ்லியாவுக்கு பொருந்துகிறது. சிறுமி
Archive


யாழ். தீவகம், புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர், இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறைப் பொலிஸார் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களில் ஒருவர் மன்னார் – பேசாலை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் வவுனியா – செட்டிகுளம்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். இந்தச் சந்திப்பின் போது,

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பாக ஐ.நா

உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரின் உடல் நலத்தைச் சரி செய்வதற்காக ஒரு மந்திரவாதியிடம் சென்று ஆலோசனை பெற்றுள்ளார். அத்துடன் குறித்த மந்திரவாதி, தினமும் கணவருக்குக் காலையில் 4 லட்டுக்களும், மாலையில் 4 லட்டுக்களும் உண்ணக்

ரஷ்யாவில் 16 வயது பள்ளி சிறுவன் தன்னுடைய தாய், இரட்டை சகோதரர்கள், தாத்தா மற்றும் பாட்டி என 5 பேரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த திமூர் கிமலெட்டினோவ் என்கிற 16

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் ஆயுதங்கள் வைத்திருப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸ் தலையைகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட விசேட முறைப்பாட்டு பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவினால், செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதி ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி

வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை கடத்திச் சென்ற 11 பேரை கிராம மக்களின் உதவியுடன் நேற்று (19.08) இரவு 12.30 மணியளவில் கைது செய்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி உட்பட அவரது குடும்பத்தினர்

இந்திய விண்வெளித்துறையின் மைல்கல்லாக பார்க்கப்படும் சந்திரயான் 2 விண்கலம் இன்று புவியின் சுற்றுவட்ட பாதையிலிருந்து விலகி காலை 9.02 மணிக்கு நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இந்நிலையில், ஐம்பதாண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவால் நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ விண்கலம் நான்கு நாட்களில்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமையை நீக்க இந்தியா முடிவெடுத்த நிலையில், அதை எதிர்த்து பாகிஸ்தான் எழுதிய புகார் பற்றி மூடிய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகஸ்ட் 16, வெள்ளியன்று, விவாதித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இணைய தளத்தில் உள்ள கூட்ட

உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார். Top 5 Most Handsome Men In The World in August 2019

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி மெட்ராஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. அதாவது, முறைப்படி 1639ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22ஆம் தேதி நிர்மாணிக்கப்பட்டதாக கருதியே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும்
பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்றின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பூவரசங்குளம் பகுதியில் பிறந்த குழந்தை

மழை வெள்ளத்தால் பள்ளியில், 3 மாதக் குழந்தையுடன் அடைக்கலம் புகுந்த பெண்ணை தரதரவென இழுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் காண்போரை அதிர செய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....