வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும் : ‘அய்யய்யோ நெஞ்சு அலையுதடி…’ – கவினால் வெட்கப்படும் லாஸ்லியா!!பிக் பாஸ் -3′ 59ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 59| EPISODE 60)- வீடியோ! விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்
Archive


சட்டப்படி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி, இன்னமும் எழுப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. ஏனெனில், அவர் தமது அமெரிக்கப் பிரஜா உரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 19

அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்றைய முன்தினம் அறிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனக்கு பின் அதிமுக நிலைக்க வேண்டும் என விரும்பினார். அதன்படி எம்.ஜி.ஆர்

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு 3ம் ஆண்டு மாணவனுடன் கனடாவிலிருந்து யாழ் வந்த 41 வயதான குடும்பப் பெண் மாயமாகியுள்ளதாக பெண்ணின் கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. கடந்த இரு வாரத்துக்கு முதல் நல்லுார் திருவிழாவுக்குச் செல்வதற்காக இலங்கை போவதாக குறிப்பிட்டு குறித்த பெண்

இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இன்று

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்குள்ள கடற்கரை பகுதியில் விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் ஒரு துண்டு காகிதம் இருந்தது. இதையடுத்து அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என

பிரான்சில் கடற்கரை மணலை எடுத்துச் சென்ற தம்பதியினர் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளனர். இவர்கள் சண்டினியான் கடற்கரையில் இருந்து 40 கிலோகிராம் மணலை எடுத்துச் சென்றபோதே பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளனர். இது ஒரு குற்றச்செயல் என்று தெரியாமல் ஞாபகார்த்தமாக மணலை எடுத்ததாக

பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன்

கடந்த மாதம் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ் நல்லூரை பிறப்பிடமா கொண்ட, தற்போது ஜேர்மனியில் குடும்பத்துடன் வசித்து வந்த சத்தியா செல்வரஞ்சன் என்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜூலை 29 ஆம்

பிக்பாஸ் வீட்டில் கவின் – சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லொஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சாக்சி வெளியேறிய பின்னரும், லொஸ்லியா தன்னுடைய லிமிட்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி

இராணுவத்தினரும் பொலிஸாரும் இன்று கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை சோதனை யிட்டுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகளிற்காக கொழும்பில் நான் இருக்கின்ற வேளையில் மறைத்து வைக்கப் பட்டிருக்கின்ற ஆயுதங்களை தேடுகின்றோம் என தெரிவித்து

பிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என

இந்தியா, தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை பொலிஸார் பல இடங்களில் தேடி வந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குலிருந்து அவர்

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்த காரணத்தினாலேயே பச்சிலைப்பள்ளி பிரதான வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சின்னையா சிவரூபன் இராணுவத்தினரால் திட்டமிட்ட முறையில் கைது

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் களம், சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்பு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பெரும் மாநாட்டில், ஸ்ரீ லங்கா பொதுஜன
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....