மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை கிரான்குளம் கடற்கரைப் பகுதிக்கு குறித்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட
Archive


அமேசன் ஈரலிப்பு காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பாரிய விஸ்தீரணத்தை கொண்டுள்ள அமேசன் ஈரலிப்பு காடு ஐந்தில் ஒரு பங்கு பிராணவாயுவை உற்பத்தி செய்வதுடன், 20 சத வீதமான சுத்தமான நீரை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: இரவில் லாஸ்லியா,கவின் ரகசியமாக செய்ததை…கண்டித்த கமலஹாசன்!! : பிக் பாஸ் -3′ 62ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 62| EPISODE 63)- வீடியோ!! வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: சாண்டி, தர்ஷன் இடையோ

கணவர் அன்பாக இருப்பதில்லை, எனக்காக செலவு செய்வதில் பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற காரணங்களுக்காக பெண் விவாகரத்து கோருவது நம்மில் பலர் ஆறிந்ததே. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்துக்கு கேட்டதற்கான காரணம் மிகுந்த

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் நேற்று

லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை

பெண்களை கொலை செய்து, சடலத்துடன் உடலுறவு கொள்ளும் வினோத சைக்கோ கொலையாளி கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 9ம் தேதி அரக்கோணம் பகுதியில் நிகழ்ந்த மரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிர்மலா என்ற பெண் தலையில் கல்லை

பிக்பாஸ் வீட்டில் இலங்கைத் தமிழராக களமிறங்கிய இரண்டு போட்டியாளர்களாகி தர்ஷன், லொஸ்லியா தற்போது ரசிகர் பட்டாளத்தை அள்ளி வருகின்றனர் என்றே கூறலாம். லொஸ்லியா, கவின் ஆர்மியினர் இருவரையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம், காணொளி என அவ்வப்போது வெளிவந்த

நம்ப முடியாத நட்புகள்!! (வினோத வீடியோ) Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

குவைத்துக்கு பணிப் பெண்களாகச் சென்று, அங்கு தாங்கள் தொழில் புரிந்து வீடுகளில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு உள்ளான இலங்கையைச் சேர்ந்த 60 பெண்கள் நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். குவைத்திலிருந்து நேற்றுக்காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் வெற்றிகரமான ராஜதந்திரம். இன்று கோத்தா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட் டின் அவதானத்தையும் எம் பக்கம்
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....