தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில்
Archive

காணிக்குள் நீர் செல்வது தொடர்பில் சச்சரவு; 8 வயது சிறுவனும் 19வயது யுவதியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்

வென்னப்புவ, வைய்க்கால் பிரதேசத்தில் 19 வயதுடைய பெண்ணொருவரும் அவரது 08 வயதுச் சகோதர்ரும் இன்று (27) காலை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வீடொன்றின் காணியிலிருந்து வெளியேறும் நீர், அயல் வீட்டுக் காணிக்குள் செல்வது தொடர்பாக நீண்டகாலமாக இரு வீட்டாருக்கும் இடையில்

மின்னல் தாக்குதலில் படுகாயத்துடன் தப்பிய வாலிபர், மூடநம்பிக்கை சிகிச்சையால் உயிரிழந்த சோகம் ஒடிசா மாநிலத்தில்நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் சுந்தர்கார்க் மாவட்டத்தில் உள்ள கிராமம் பமரா. இந்த கிராமத்தில் பினோத், கோகுலா போத் ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை

தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை மீராமிதுன் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை மீராமிதுன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற இவர் மீது

ஆப்கன் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா வர்த்தகம் செய்ய பாகிஸ்தானின் வான்வெளியை பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது பாகிஸ்தான்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்களை மட்டு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்ததை எதிர்த்து பொதுமக்கள் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமான சூந்நிலை தற்போது தணிந்துள்ளது. கடந்த

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: நாட்டுப்புறக்கலைகளுடன் களைகட்டிய பிக் பொஸ் வீடு!! பிக் பாஸ் -3′ 65ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 65| EPISODE 66)- வீடியோ வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: லொஸ்லியாவுடன் பேசிக்கிட்டிருக்கிறன்.. தொடந்தும் பேசுவேன்…-

AK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ வெடிமருந்து மீட்பு தீவிரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடமிருந்து மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு ஆயுதங்கள்

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோனேஷியாவில் திருமணம் செய்யும் ஆண், பெண் வீட்டாருக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் என சட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் இளைஞர் ஒருவர்

‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் வித்யா பாலன், அஜித்திற்கு பொருத்தமான மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ரசிகையாகியுள்ளார். மேலும் தொடர்ந்து நல்ல கதைகளாக இருந்தால் தமிழில் நடிப்பேன், என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருந்த வித்யாபாலன் ”

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடரின், முதல் சுற்று போட்டியில் ஜாம்பவான் வீரரான ரோஜர் பெடரரை முதல் செட்டில் தோற்கடித்துஅதிர்ச்சியை உண்டாக்கினார் இளம் இந்திய வீரர் சுமித் நாகல். முதல் சுற்றை 6-4 என சுமித் வெல்ல,

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 40 அம்மா ரோந்து வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை:“பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு” என்ற திட்டத்திற்காக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய

சாதாரண உடையணிந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் குழுமியிருந்த ஒரு பெரிய அலுவலக அறையொன்றினுள் அழைக்கப்பட்டேன். பெரிய சுவரொட்டி போன்ற பேப்பர் ஒன்றை அதிகாரி ஒருவர் என்னிடம்

Bigg Boss 3 – Sandy-க்கு Divorce வாங்கித் தந்தது நான் தான்: ரகசியம் உடைக்கும் Vanitha’s Lawyer Facebook Twitter Google+ WhatsApp Viber Line
சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....