தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர், தனது கணவருடன் மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
Archive

மனஉறுதியும் புத்திக்கூர்மையும் அதிகமுள்ளவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். முதலில் அவரை மனரீதியாக உடைக்க வேண்டும் என்று சி.பி.ஐ பல வித்தைகளைக் கையாண்டுவருகிறது. `சிதம்பரம் எங்களுக்கு ரகசியமாகவே இருக்கிறார்’ என்று சி.பி.ஐ தரப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறிவருகிறது. `அவருக்கு ஜாமீன் வழங்கினால்

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: தர்சன் ஷெரின் காதல் தொடங்கியுள்ளது!!: என்னை விட்டு நீ போகாதே..அன்பே! ஷெரினுக்காக தர்ஷன் பாடிய பாடல் (பாஸ் -3′ 68ம் நாள் (BIGG BOSS TAMIL DAY 68| EPISODE 69)- வீடியோ பிக் பாஸ்

சிறையில் கதறித்துடித்து உதவிக்கு யாருமின்றி குழந்தை பெற்ற இளம்பெண்: ஒரு அதிர்ச்சி வீடியோ..!! அமெரிக்க சிறை ஒன்றில் தனக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறியும் யாரும் உதவிக்கு வராததால், கத்திக் கதறி தானே தனியாக இளம்பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம்

ஹரியானாவில் சுங்கச்சாவடி பெண் ஊழியரை காரில் வந்த ஒரு நபர் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமின் கெர்கி தவ்லா பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த ஒரு

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டு, அந்த குடும்பம் இறக்கிவிடப்பட்டது. விமானம் புறப்பட்டபிறகு நீதிபதி ஒருவர்

பள்ளி மாணவி ஒருவர் துளியும் பயமில்லாமல் பல்டி அடித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. சிறுமியின் வீடியோவை பார்த்து பிரபல ஜிம்நாஸ்டிக் வீராங்கனை நாடியா பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் பள்ளி சிறுமி ஒருவர், பல்டி அடிக்கும் வீடியோ பலராலும் பகிரப்பட்டு

பொள்ளாச்சி அருகே மனைவிமீது கொண்ட சந்தேகத்தால், நாடகமாடிய கணவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி வேலை செய்துவரும் இவர், திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவி கவுசல்யா, 7 வயது

கொழும்பு- இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து, சிறிலங்காவின் தனியார்துறை விமான நிறுவனமான பிட்ஸ் எயர் (FITS AIR) நிறுவனம், முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த

முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு
சவுதி அரேபியாவில் பாசக்கார தந்தை ஒருவர், தனது மகனின் பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக தவறுதலாக 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு விமானங்களை வாங்கிய சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி முதலீட்டாளராக உள்ள ஒருவர், தனது மகனுக்கு பிறந்தநாள்

சாகசப் பிரியர்களின் விருப்பமான பொழுதுபோக்கில் ‘பாராகிளைடிங்’ கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். இந்தியாவில் இந்த விளையாட்டு தற்போது பிரபலமாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் மலைப்பிரதேசங்களில் இந்த சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இமாசலப் பிரதேசம் மணாலியில் இதற்கான தளங்கள் உள்ளன.

பொதுவாகவே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வுக்கு ஏதோ ஒரு காரண காரியத் தொடர்பு இருக்கும் என்றும் அது இயற்கை விதிகளாலோ கடவுளின் விதிகளாலோ இணைக்கப்பட்டிருக்கும் என்று நினைத்துக்
இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...