இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு,…
Day: September 25, 2019
இலங்கையில் முதல் முறையாக ஒரே விமானத்தை தந்தையும் மகனும் செலுத்திச் சென்றுள்ளமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை தலைமை விமானியாகவும், அவரது மகன் உதவி விமானி.அவர்…
சிறைக் கைதிக்கு கஞ்சாவை கொண்டு சென்ற குறித்த கைதியின் தாயைக் கைது செய்த பொலிசார் அவரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதி அவரை…
யாழ். நகரில் வீடொன்றுக்குள் கொள்ளையிடும் நோக்குடன் நுழைந்திருப்பார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் அந்த வீட்டின் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவர் கிணற்றுக்குள் வீழ்ந்து சத்தம் கேட்டதையடுத்து…
இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானிய பிரஜையான ஜனார்த்தனம் விஜயரட்ணம் 40 என்பவர்…