மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்…
Day: September 28, 2019
இந்தியாவின், கள்ளக்குறிச்சி எனும் இடத்தில், கணவனுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, தூக்கில் தொங்கிய கர்ப்பிணி பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – கள்ளக்குறிச்சியில் “என்னங்க.. நான் தூக்குல…
நாட்டின் பொருளாதாரத்துக்கு முற்றிலும் கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சௌதி அரேபியா.…
வவுனியா நகரப் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணத்தை திருடிய பெண் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்…
சீனாவில் அரசு தரும் வீட்டை பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 23 முறை தங்களுக்குள் மாறி மாறி திருமணம் செய்து விவகாரத்து செய்துள்ள சம்பவம ்…
நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில் மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர். நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர்…