Month: October 2019

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்க வீரர்கள் முற்றுகையிட உளவு தகவல்களை தந்து உதவிய நபருக்கு இரண்டரை கோடி டாலர் பரிசு கிடைக்கவுள்ளது.…

சில மரணங்கள் கொண்டாடப்படும்; சில மரணங்கள் உலகையே உலுக்கும்; இன்னும் சில அதிர்ச்சிக்குள்ளாக்கும்; சில நிம்மதியைத் தரும்; சில கேள்விகளால் தொக்கி நிற்கும். எது, எப்படி இருப்பினும்,…

மத்திய பிரதேச மாநிலத்தில் கற்பழிப்பை தடுத்ததால் நண்பர்களால் கொலையுண்ட கணவரின் உடலுடன் 170 கி.மீட்டர் வரை மனைவி அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் நேவிகேட்டர் தொழில்நுட்ப கருவி, முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான காணியில் விவசாய நடவடிக்கைககளுக்காக துப்புரவு நடவடிக்கை…

  ஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் நாளைய தினம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.…

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பின் (ஐ.எஸ்) தலைவர் கொல்லப்பட்ட, வட சிரியாவில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலின் காணொளியை அமெரிக்க ராணுவம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.…

“இனிமேலாவது, தயவுசெய்து மரியாதையா நடந்துக்கோங்க. இவ்ளோ நாள் நான் தீபாவுக்கு பயந்து பேசாம இருந்தேன். அவங்களுக்கு கெட்ட பேர் உண்டாகிடும்னு பொறுமையா இருந்தேன். இனிமேல் அப்படி இருக்க…

35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரணடாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பாக போட்டியிட்ட சாவகச்சேரி இந்து…

இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பரெல்லி நகரைச் சேர்ந்த 70 வயதான மொஹம்மத் சயீத்…

இரா­ணு­வத்­தினர் அணியும் உடைக்கு ஒப்­பான உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு ஆசி­ரியை ஒரு­வரின் வீட்­டினுள் நுழைந்து இரண்டு பிள்­ளை­களின் தாயான அப்­பெண்ணை கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய…

பண்ருட்டி அருகே புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில், தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து, 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கப்பூர்…

நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அனந்திதாவுடன் புகைப்படம் எடுத்து எனது ”பேபி டால் அனந்திதா சுந்தர்”…

சென்னையில் அண்ணா நகரைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண இணையதளம் மூலம் அறிமுகமானவர் மறைமலைநகரைச் சேர்ந்த ஓய்வு…

தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள…

திருகோணமலை கந்தளாய் பகுதியில் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற கடுகதி ரயிலுடன் லொறியொன்று மோதியதில் லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய்…

வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்து. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், இன்று இரவு…

அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்படுவதற்கு முன்பே டி என் ஏ பரிசோதனைக்காக அவரின் உள்ளாடையை தங்கள் உளவாளி திருடியதாக குர்துக்கள் தலைமையிலான தலைமையிலான சிரியா ஜனநாயகப்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான, ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடம்,…

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார்.…

“ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் கிடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்,” என்கிறார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ். வெள்ளிக்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை…

கீர்த்திக்கு போன் செய்து ரஞ்சிதா குறித்து கேட்டுள்ளார் ஸ்ரீனிவாஸ். அதற்கு தான் விசாகப்பட்டினத்தில் இருப்பதாகவும், தாய் எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம்…

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம்…

புளத்­கொ­ஹுப்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட களு­பான தோட்­டத்தில் நேற்று ஒருவர் தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்ளார். நேற்று மாலையில் களு­பான தோட்ட பாதையில் முச்­சக்­கர வண்டி விபத்து ஒன்றில் தனது…

தனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவரை நபரொருவரிடமிருந்து…

இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த  பெண் காப்பாற்றப்பட்ட சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளன.நான்கு வயது பெண்…

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள சுஜித்தின் வீட்டில், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக…

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து, இன்று (செவ்வாய்கிழமை) சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் பாத்திமா…

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குழந்தை உயரிழந்து விட்டதாக நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…

ஐஎஸ் அமைப்பின் தலைவரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு 2015 இல் அந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளரின் பெயரை சூட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…